திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

The bride died the day after the wedding!! Shocking incident due to illness!!

திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நவிதாஸ் மாவட்டத்தில் கோபிகஞ்ச் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தான் ரோஷ்னி. இவருக்கு வயது 21 ஆகிறது. இவருக்கு கல்யாண வயது வந்ததை அடுத்து இவரின் பெற்றோர்கள் இவருக்கு முக்தார் அகமது என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இது கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இவருக்கு வயது இருபத்து … Read more

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Train ticket can be changed like this!! Be sure to know this!!

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!! தமிழ்நாட்டில் உள்ள பெரியத் துறைகளில் ஒன்றுதான் ரயில்வே துறை. இதில் தினமும் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, வேலைக்கு என்று லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்திய ரயில்வே பல சலுகைகளையும், விதிகளையும் கொண்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் தற்போது டிக்கெட் மாற்றும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவர் ரயில் டிக்கெட் எடுத்த … Read more

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

Guys don't miss this!! Now it has arrived in your city!!

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!! தமிழகத்தில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பலரும் செய்து வருகின்றனர். எனவே படித்த இளைஞர்கள் பலன் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகளும் பெற்று வருகின்றனர். சென்ற வாரத்தில் கூட திருவண்ணாமலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் … Read more

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!!

Rs. 101 is enough!! You can do this yourself with PAN card!!

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!! மக்கள் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று தான் இந்த பான் கார்டு. நம்முடைய வங்கி எண், வருமான வரி கணக்கு என அனைத்துமே இந்த பான் கார்டில் தான் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த பான் கார்டு தான் உதவும். தற்போது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் வெளியிடப்பட்டது. ஜூன் 30 … Read more

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர். இது தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும்,வறண்டு … Read more

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!! உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான மிளகாய் மசாலாக்கள் பெரும்பாலும் அசிடிட்டியை தூண்டும். உங்கள் உணவில் இருந்து மிளகாய் தூள், வர மிளகாய், மிளகாய் சாஸ் போன்றவற்றை நீக்குவது நல்லது. உடம்பில் ஏற்படக்கூடிய கேஸ் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற ஒரு வீட்டு வைத்தியத்தைப் பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை எலுமிச்சை இஞ்சி துண்டு சோம்பு செய்முறை: … Read more

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!! இருமல் என்பது தொண்டை அல்லது மூச்சுக்குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தும் உடலின் எதிர்வினை. இருமல் என்பது மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய ட்ராப்டோரான எபிக்லோட்டிஸ் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றுவதாகும். இதில் வறட்டு இருமல், ஈரமான இருமல், கக்குவான் இருமல், எரியும் இருமல், கடுமையான இருமல் என்று பல வகைகள் உள்ளது. இந்த இருமலை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி இங்கு பார்ப்போம். செய்முறை 1: சிறிதளவு … Read more

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!! பெண்கள் முக்கியமாக சந்தித்து வரும் பிரச்சினையில் ஒன்று இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. மாதந்தோறும் மாதவிடாய் சரியாக வரவில்லை என்றால் பெண்களின் உடம்பில் அது பிரச்சினையாகும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது காரணமாக உள்ளது. ஏதேனும் ஒரு மாதம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் … Read more

UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

New Update of UTS!! People are happy with the action announcement of Southern Railway!!

UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!! இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ரயில்வே துறையும் ஒன்றாக உள்ளது. தினமும் இதில் கோடிக்கணக்கான பயனாளிகள், இதனால் கோடிக்கணக்கான வருவாய் என்று இதில் சிறப்பானது நிறைய இருக்கிறது. தற்போது ரயில்வே துறையில் நிறைய அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மக்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி மற்றும் யுடிஎஸ் என்ற மொபைல் செயலிகளை பயன்படுத்தலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் … Read more

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more