சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!

alert-to-gamblers-action-by-the-police

சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! நாட்டில் எங்கு பார்த்தாலும் சூதாட்டம் ஆடுவது இப்போது அலட்சியமாகிவிட்டது. சாதாரணமாக விளையாடாமல் குறிப்பிட்ட தொகையை வைத்து விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சட்ட விரோதமாக சூதாட்டம் விளையாடியதாக ஒன்பது நபரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மாம்பழம் பட்டுசாலை மேம்பாலத்தின் அடியில் இருப்பது இந்திரா நகர். இப்பகுதியில் சூதாட்டம் விளையடுவதாக தகவல் வந்த நிலையில் … Read more

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!

this-is-how-i-belong-to-the-ruling-party-dmk-councilors-abuse

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு உட்பட்டது பண்ணப்பட்டி கிராமம். இது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஒன்றியத்தில் பண்ணப்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சுமார் 4,50,000 பணத்தொகை ஒதுக்கி டெண்டர் ஏலம் விடப்பட்டது. இப்பணி இன்று தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசாமி மேற்பார்வையில் தொடங்கியது. ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த … Read more

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!

Apply for Undergraduate Course June 30 is the last day to apply for Undergraduate Course!! Hurry Up Today!!Last Day 30th June!!

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது. 2023-2024  –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும்  மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் … Read more

மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!!

Vacancies in medical field? Health Minister's Answer!!

மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!! மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு (MRB) தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக மருத்துவத்துத்துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்த தேர்வு சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் … Read more

கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!!

கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!!

கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!! அன்றாட வாழ்வில் பல பேருக்கு உடலில் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் முழங்கால் வலி என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. முழங்கால் வலி தேய்மானம், அதிக பயன்பாடு மற்றும் காயம் ஏற்படுவதன் காரணமாக தோன்றுகிறது. தசைப்பிடிப்பு, தசைஇருக்கம், எலும்பு முறிவு, காயம் காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. மூட்டுகளை சுற்றி ஏற்படுத்தும் எந்த காயமும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்க கூடும். … Read more

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!! தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை விட பேருந்தில் பயணம் செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர். சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரம் வரையில் பேருந்து பயணமே அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பேருந்து பயணத்தையே வசதியாக விரும்புகின்றனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் பேருந்து … Read more

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!! மாஸ்டர் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்த நடிகையின் வீட்டில் செருப்பு திருடு போனதாக புகார் வந்துள்ளது. விஜய்-ன் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி –ன் வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். சென்னையில் உள்ள கேகே நகர் பகுதியில் பிடி ராஜன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது … Read more

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!! பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியில் Manager / Assistant Manager, Corporate cards underwriting, Manager / Assistant Manager –product (co-brands and portfolio Management, Manager / Assistant Manager  Manager   product   and portfolio (consumer cards)  ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் … Read more