வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது! கடந்த மாத இறுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்தது. தொடர் கனமழை தாக்கத்தால் மாவட்டங்களின் ஏரிகள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. அதேபோல் … Read more

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்! தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய மழையானது தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து விட்டது. இதனிடையே மிக்ஜாம் புயல் வட தமிழகத்தையும், குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தையும் ஆட்டி படைத்து விட்டு சென்றது. தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரிதளவு மழை இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் … Read more

ஏறுமுகத்தில் தங்கம்..! இன்றைய விலை நிலவரம்..!!

ஏறுமுகத்தில் தங்கம்..! இன்றைய விலை நிலவரம்..!!

ஏறுமுகத்தில் தங்கம்..! இன்றைய விலை நிலவரம்..!! எதிர்பாராத செலவுகளுக்கு தங்கத்தை தவிர வேறு எவையும் உதவாது என்பதினால் சாமானியர்கள் தங்களால் முடிந்த அளவு தங்கத்தை சேமித்து வருகின்றனர். சிறந்த எதிர்கால முதலீடாக உள்ள தங்கம் பார், காசு மற்றும் ஆபரணமாக விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக தங்கம் மளமளவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,875 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது. … Read more

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!!

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!!

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Data Protection Officer” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Data Protection Officer … Read more

பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்! பனிக்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சலுக்கு பஞ்சம் இருக்காது. அதிகப்படியான குளிரை தாங்கி கொள்ளும் அளவிற்கு நம் உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கா என்றால் சந்தேகம் தான். இந்த பாதிப்பை சரி செய்ய தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான புதினா தேநீர் அருந்துவது நல்லது. இந்த புதினா தேநீர் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. புதினா … Read more

உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ!

உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ!

உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ! 1)புதினா இலை 1/4 கப் அளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை மளமளவென குறைந்து விடும். 2)சியா விதியை 1 கிளாஸ் நீரில் ஊறவைத்து அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை … Read more

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!! ஆண், பெண் என்று அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தலை முடி பராமரிப்பு நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. முறையற்ற தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மூலிகை எண்ணெய் தயார் செய்து தலைக்கு … Read more

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்! சைனஸ் பிரச்சனை தற்பொழுது பெரும்பாலானோரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக பனிக்காலத்தில் பலர் இந்த பாதிப்பால் அவதிப்படுகின்றனர். சைனஸ் ஏன் உண்டாகிறது? குளிர்ச்சியான பானங்களை அருந்துதல், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடைந்த காற்றை சுவாசித்தல், இரவில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளித்தல், குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சைனஸ் அறிகுறி:- மேல் தாடை … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!! தற்பொழுது பனிக்காலம் தொடங்கி விட்டதால் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்தியாக வேண்டும். அதிகப்படியான பனி முகத்தில் பட்டு அவை வறண்ட சருமத்தை ஏற்படுத்தி விடும். இந்த வறண்ட சருமத்தால் முக எரிச்சல் ஏற்படும், முக அழகு குறைந்து விடும். இந்த பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் *தேன் செய்முறை… … Read more