வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையை ஒரு காட்டு காட்டி வருகிறது. விடாது பெய்து வரும் பருவ மழையால் ஒருபுறம் நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் மறுபுறம், மழை நீர் விவசாய நிலங்களை ஒரு பதம் பார்த்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரணமாக தெரிந்த பருவமழை நாளுக்குள் … Read more

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விஜய், அஜித்தைப் போல் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யா, பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனாவார். தனது ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களை சந்தித்த சூர்யா அதையே தனக்கென பாடமாக … Read more

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா? தமிழக அரசு ஏற்று நடத்தி வரும் ஆவின் நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை நிர்ணயித்து விற்று வருகிறது. ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் தரமான பாலை விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை … Read more

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!! கடந்த சில வாரங்களாக தமிழக்தை பருவமழை, புயல் மழை என்று மாறி மாறி துவைத்தெடுத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிதிலி புயல் உள்ளிட்டவைகளால் தமிழகம் மற்றும் புதுவையை கனமழை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே … Read more

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள “சமூகப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 30 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு … Read more

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா? 1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் கன்னி ராசிக்காரர்களை திருமணம் செய்யக் கூடாது. 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் துலாம் ராசி மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது. 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் விருச்சிக ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது. 4)கடக ராசியினர் – … Read more

நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் சிலருக்கு ஒரு சில நேரங்களில் இடது மார்பு பகுதியில் குண்டூசி வைத்து ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல் *அஜீரணக் கோளாறு *தூக்கமின்மை … Read more

அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!!

அட நம்புங்க.. "இலவங்கம்".. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!!

அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!! இலவங்கம் நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று. இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும். இந்த இலவங்கம் உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. … Read more

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், அடிக்கடி கர்ப்பம் அடைதல், அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி சோம்பலான வாழ்க்கை முறை. … Read more

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று வருந்துபவரா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று வருந்துபவரா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று வருந்துபவரா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!! நம் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி கட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு வீடுகள் வாஸ்து முறைப்படி அமைவதில்லை. வாஸ்து குறைபாடு இருக்கும் வீட்டில் குடும்ப பிரச்சனை, வறுமை, குழப்பம் போன்றவை தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். அதேபோல் நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது … Read more