கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் … Read more

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்! நம்மில் பலர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்தல். அதுவும் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கி விட்டால் நம் இளமையை பாதித்து விடும். முன் நெற்றி முடி உதிர்வுக்கு காரணம்:- *மன அழுத்தம் *தூக்கமின்மை *வாழ்க்கை மாற்றம் *உணவு முறை மாற்றம் *ஜீன் குறைபாடு முன் நெற்றி முடி உதிர்வுக்கு எளிய … Read more

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!! இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் - இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!! ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. ராகி மாவு, வடித்த சாதம், தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்யப்படுகிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். கேரள மக்களின் பேவரைட் ராகி ஆப்பம் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ராகி மாவு – 2 கப் *சாதம் – … Read more

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!! கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைதல் உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடந்து வருவதால் அதிமுகவின் பலம் மேலும் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பதவி போட்டி ஏற்பட்டு இபிஎஸ் தலைமையில் ஒரு … Read more

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!!

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் - காவல்துறை அறிவிப்பு!!

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!! நம் நாட்டில் தீபாவளி பண்டிகையானது ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனிப்பு, புத்தாடை, பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை கிடையாது. தீபாவளி அன்று நாம் அதிகளவு பட்டாசு வெடிப்பதினால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. ஏற்கனவே நம் இந்தியாவில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் காரணத்தினால் தீபாவளி அன்று வெடிக்க கூடிய பட்டாசுகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் மென்று பசுமை … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!! வருடத்தின் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதமாக உள்ளது. அதன்படி கடந்த மாதம் அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஆண்டுதோறும் வெளுத்து வாங்கி வரும் பருவமழையானது இந்த ஆண்டில் பெரிதாக பொழிய வில்லை … Read more

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!! *மளிகை சாமான் வாங்கும் போதும், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகும் போதும் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்வது நல்லது. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவர்கள் நமக்கு தேவை இல்லாத செலவுகளை கொடுத்து விடுவார்கள். அதேபோல் அடம்பிடித்து வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும். *அதேபோல் குழந்தைகளை ஷாப்பிங் மால், டாய்ஸ்(பொம்மை) கடைகளுக்கு கூட்டி … Read more

குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!!

குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!!

குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நம்முடன் இருக்கிறார்களா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும். இதையும் தாண்டி நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன் என்பதை அந்த குலதெய்வமே எப்படி எல்லாம் நமக்கு உணர்த்தும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தீபம்: முதலில் பூஜை அறையில் … Read more