நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று நெஞ்சு சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும். இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை இயற்கை வழிகளை … Read more

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!! நம் பாரம்பரிய சிறு தானிய வகைகளில் ஒன்றாக ராகியில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த ராகியில் செய்யப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி கிடைத்து விடும். ராகியில் களி, அடை, லட்டு, புட்டு, கூழ், தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த … Read more

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் … Read more

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!!

உடலில் உள்ள "மருக்கள்" ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட "சுண்ணாம்பு" ஒன்று போதும்!!

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் மருக்களை எளிதாக பார்க்க முடிகிறது. இவற்றில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், பல வண்ண மருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றது. உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, … Read more

கருமையான சருமம் கலராக மாற இதை அவசியம் செய்ய வேண்டும்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

கருமையான சருமம் கலராக மாற இதை அவசியம் செய்ய வேண்டும்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

கருமையான சருமம் கலராக மாற இதை அவசியம் செய்ய வேண்டும்!! விரைவில் பலன் கிடைக்கும்!! நம் அனைவருக்கும் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம். இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும். நமது சருமமும் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். அந்த வகையில் ஆப்பிள், மாதுளை, … Read more

அல்சர் பிரச்சனையை ஒரே வாரத்தில் சரியாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

அல்சர் பிரச்சனையை ஒரே வாரத்தில் சரியாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

அல்சர் பிரச்சனையை ஒரே வாரத்தில் சரியாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! தாமதமான உணவு பழக்கம், புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை உண்பதினால் அல்சர் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம். இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள், தயிர், மோர், அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். அதேபோல் அல்சர் பாதிப்புக்கு … Read more

பெண்களே.. நீர்க்கட்டி பாதிப்புக்கு ஒரே மாதத்தில் தீர்வு வேண்டுமா?

பெண்களே.. நீர்க்கட்டி பாதிப்புக்கு ஒரே மாதத்தில் தீர்வு வேண்டுமா?

பெண்களே.. நீர்க்கட்டி பாதிப்புக்கு ஒரே மாதத்தில் தீர்வு வேண்டுமா? கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களின் உடலில் ஏற்படும் குறைபாடு ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு எளிதில் சினைப்பை நீர்க்கட்டி உருவாகி விடுகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு … Read more

மலச்சிக்கல்? 2 பொருள் போதும்.. உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறி விடும்!!

மலச்சிக்கல்? 2 பொருள் போதும்.. உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறி விடும்!!

மலச்சிக்கல்? 2 பொருள் போதும்.. உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறி விடும்!! இன்றைய கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலளவில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம். நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை தவிர்த்து துரித உணவுகளை எடுத்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் எளிதில் பாதித்து விடுகின்றோம். இதனை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் … Read more

முறையற்ற மாதவிடாய்? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! ஒரு மணி நேரத்தில் பலனைப் பெறுங்கள்!!

முறையற்ற மாதவிடாய்? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! ஒரு மணி நேரத்தில் பலனைப் பெறுங்கள்!!

முறையற்ற மாதவிடாய்? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! ஒரு மணி நேரத்தில் பலனைப் பெறுங்கள்!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். இந்த பிரச்சனையால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதிலேயே சந்திப்பதினால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிவிடுகிறது. இதனை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் … Read more

பெண்களே.. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

பெண்களே.. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

பெண்களே.. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! பெண்களின் அழகை கெடுப்பதில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளுக்கு முக்கியபங்கு உண்டு. அதிலும் ஆண்களைப் போல் வளரும் மீசையால் முகத்தை வெளியில் காட்ட முடியாமல் பெண்கள் பலர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு மீசை முடிகளை சேவ் செய்தல், இராசயன பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை செய்வதன் மூலம் ஒரு பயனும் இல்லை. இதனால் இந்த பிரச்சனை முகத்தில் இன்னும் அதிகமாக தான் … Read more