சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!! நாம் தினமும் விரும்பி பருக்கும் பானம் டீ,காபி.இதை குடித்தால் நாள் அன்றைய தினமே நகரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அனால் இந்த டீ,காபியை அதிகளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தவர்களும் தொடர்ந்து டீ,காபியை பருகி தான் வருகிறார்கள்.காரணம் அதன் சுவை அற்புதமாக இருக்கும் … Read more

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!! பெரியர்வர்கள் முதல் சிறியர்கள் வரை அனைவருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது முதுகு வலி தான்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த வலி உணர்வு ஏற்படுகிறது.நவீன கால வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவு முறை உள்ளிட்டவைகளால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகி வருகிறது. இந்நிலையில் கொப்பரை தேங்காயை உணவில் எடுத்து வந்தோம் என்றால் நீண்ட … Read more

“பேங்க் ஆப் பரோடா” வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!!

"பேங்க் ஆப் பரோடா" வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!!

“பேங்க் ஆப் பரோடா” வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Dy. Head – Investor Relations பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 05-10-2023 வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Dy. Head – Investor … Read more

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.அதற்கு இயற்கை முறையில் பல்வேறு வழிகள் இருக்கிறது.அந்த வகையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பானம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1.வெந்தயம் – 1 தேக்கரண்டி 2.கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 3.பட்டை – 1 துண்டு 4.இஞ்சி – 1 துண்டு 5.தண்ணீர் … Read more

தலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி?

தலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத "மூலிகை எண்ணெய்" - தயார் செய்வது எப்படி?

தலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி? நவீன கால வாழ்க்கை முறையில் நாம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.அதில் ஒன்று முடி உதிர்தல் பிரச்சனை.இதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்,முறையற்ற தூக்கம்,மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கிய காரணங்காளாக சொல்லப்படுகிறது.அதிகப்படியான ரசாயனம் நிறைந்த ஷாம்புகளை தலைக்கு பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு பாதிப்பு அதிகமாகிறது.இதற்கு மூலிகை எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி கருப்பாகவும்,அடர்த்தியாகவும் … Read more

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!! உணவு முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை வெண்மையான பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை.தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. மேலும் … Read more

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!!

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!!

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! நம்மில் பல பேர் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற முடியும். தேவையான பொருட்கள்:- … Read more

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!! மனிதர்கள் அதிகம் விரும்பி உண்ணும் அசைவங்களில் ஒன்று கோழி.இந்த கோழிக்கறி என்றால் அலாதி பிரியம் என்பவர்கள் அதில் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கோழிக்கறி – 1/2 கிலோ *எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1/2 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *உப்பு – தேவையான அளவு *கொத்தமல்லி தழை … Read more

ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க போதும்!!

ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க போதும்!!

ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை குடிங்க போதும்!! ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையால் அதிகளவு கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்கி விடுகிறது.இதை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டோம் என்றால் உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே உடல் எடை விரைவில் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரெமிடியை பயனப்டுத்தி பாருங்கள்.நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *ஓமம் – 1/2 தேக்கரண்டி *பட்டை … Read more

இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!!

இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!!

இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!! மழைக்காலங்களில் சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவது இயல்பு.இதனால் மூக்கடைப்பு,தொண்டை வலி,தொண்டை எரிச்சல உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதற்கு மருந்து மாத்திரைகளை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்ல பலனைக் கொடுக்கும்.அதன் படி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு,தூதுவளை,துளசி உள்ளிட்ட பொருட்களை வைத்து அற்புதமான பானம் தயார் செய்து பருகினால் சளி,இருமல் பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *மிளகு … Read more