ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!! 

ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!! 

ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!! தமிழ் திரையுலகிற்குள் 1975 ஆம் ஆண்டு நுழைந்த ரஜினிகாந்த அவர்கள் 1978 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றார்.அன்றிலிருந்து தமிழ் திரையுலகை தன் ரசிகர்களின் பலத்தால் ஆட்டி படைத்தது வரும் ரஜினி அவர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற கனவு எல்லா நடிகைகளுக்கும் இருந்து வருகிறது. ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நிஜமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.பெரும் பாலானோருக்கு அது கனவாகவே … Read more

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு!

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு!

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு! நம் தாத்தா,பாட்டி காலத்தில் ஆண்கள் தங்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்வது என்பது நடைமுறையாக இருந்தது.அதையடுத்து நம் அப்பா காலத்தில் ஆண்கள் தங்களை விட 2 முதல் 3 வயது குறைவான பெண்ணை செய்தனர்.இந்நிலையில் தற்பொழுது இந்த நடைமுறைகளை தகர்த்து ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை … Read more

பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5!

பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5!

பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5! பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வன்முறையால் பாதிக்கபட்ட பெண்களின் நலனைக் கருதி அவர்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.இந்த திட்டத்தில் தொகுப்பூதிய அதாவது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். 1.பணி: தகவல் தொழில்நுட்ப … Read more

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!! தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,பாலங்கள்,மருத்துவமனைகள்,பேருந்து நிலையங்கள் என்று அரசு பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்து இருக்கின்றது.இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்று சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சேதம் மற்றும் சிதிலமடைந்துள்ள பொதுக் கட்டடங்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் … Read more

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி!

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி! தற்பொழுது நகர்ப்புறம்,கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.இதனால் சாமானிய பெருமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.பெரும்பாலானோர் இதன் விலை அதிகரிப்பால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு … Read more

கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!

கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!

கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!! உள்துறை அமைச்சகம்: உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 2 கார் ஓட்டுநர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.தகுதியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: கார் ஓட்டுநர் (Staff Car Driver) *இந்த கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.அதிகபட்சமாக 56 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. … Read more

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க! கேழ்வரகு,கேப்பை,ராகி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தானியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த ராகியில் உள்ள அதிகளவு கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை கட்டுக் கோப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.இந்த தானியம் கடந்த காலங்களில் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முதன்மை இடத்தை வகித்து வந்த நிலையில் தற்பொழுது இதன் … Read more

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்! அதிக இரும்பு சத்து அடங்கியுள்ள கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுக்கிறது.நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் கம்பில் கூல்,களி,தோசை,புட்டு என்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் செரிமான கோளாறுகள்,வயிற்று புண் இருப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த கம்பில் கூல் செய்து குடிப்பது நல்லது.கம்பு இரத்தத்தில் … Read more