விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்!

It is imperative to do this to avoid crop loss to farmers! Collector who told the information!

விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்! இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள்தான் பெருமளவு பாதிப்பை அடைகிறார்கள். ஏனெனில் சில இடங்களில் அப்போதுதான் நாம் விதை விதைத்திருப்போம். சில இடங்களில் நாம் அறுவடை செய்யும் தருவாயில் இருப்போம். ஆனால் எதிர்பாராதவிதமாக கன மழையோ அல்லது சூறாவளி காற்றோ ஏற்படும் போது நமக்கு பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து லாபமே இல்லாமல் நஷ்டத்தில் போகிறது. நாம் பொதுவாக கைபேசி, டிவி, வாகனங்கள் போன்றவற்றிற்கு … Read more

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!

This is the reason for landslides and heavy rains! Experts' explanation!

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்! தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாக எல்லா இடங்களிலும் கன மழையும்,  அதனால் அதனை தொடர்ந்து நிலச்சரிவும், அதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வடமாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்பட்டோம். தற்போது கடவுளின் தேசமான கேரளாவிலும் அந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட மனிதனே முழுக்க காரணம். தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் … Read more

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!

Report new roads without naming them! New order issued!

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு! பெருநகரமான சென்னை மாநகராட்சியில் ஒரு திடீர் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சி 387 கிலோ மீட்டர் நீளம் உள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்பரவு பணிகளும் நடைபெறுகின்றன. மேலும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரி செய்தல் … Read more

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

AIADMK can do nothing even if a thousand Sasikalas come! - Minister CV Shanmugam!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் … Read more

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு! சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45  நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் … Read more

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்!

Former minister who insulted DMK! Let's sing our rule flower tirelessly again! - O. Paneer Selvam!

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு 49 வருடங்கள் முடிந்து 50 வது வருட தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விழாவினை பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எனும்‌ மாபெரும்‌ மக்கள்‌ … Read more

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு!

We need this! Exciting talk with proverbs!

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு! சென்னை ராமாபுரத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் இவ்வாறு பேசினார். பல நெருக்கடிகள் என்னை பல்வேறு விதங்களில் சூழ்ந்த போதும் கூட நான் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் சென்றேன். தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு நன்றாக தெரியும். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு என்றும், மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய இந்த நேரத்தில் … Read more

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு!

The crew successfully completed the shoot! That too from space to earth!

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு! சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு படப்பிடிப்பை நடத்த ரஷ்ய குழு ஒன்று தீர்மானித்தது. அதன்படி மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். தி சேலன்ஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரருக்கு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அந்த விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்கு … Read more

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

Will that be the case with the name? Ex-minister severely attacked!

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை  பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம். இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை … Read more

பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்!

Grandson of separatist leader fired! This is the reason!

பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்! மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானி. அவரது பேரன் அனீஸ் உல் இஸ்லாம். இவர் அரசு வேலையில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பெயரில் அவர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் அரசு பதவி நீக்கம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை … Read more