கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை!

Mysterious people who bombed a college student! The boyfriend who refused to complain! Girlfriend's miserable condition!

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை! உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மைசூர் டவுன் பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். மேலும் இவரும், உடன் படிக்கும் ஒரு மாணவரும் காதலித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு காரின் மூலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திலுள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு … Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!

Deadline to leave Afghanistan extended! Taliban announcement!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனாலும் எல்லா நாட்டு அரசாங்கமும் அவர்களது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்து, அனைவரையும் பாதுகாப்பாக, விமானம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தனர். கடந்த மே மாத இறுதியில் இருந்து … Read more

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

So many gold medals? Students? Congratulations Governor!

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்! எப்போதுமே மாணவர்களை விட படிப்பில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெறுவார்கள். இதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அடுத்து கடந்த வருடம் அனைவரும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடப் தக்கது. என்னதான் தேர்வானாலும், தேர்ச்சி பெற்றாலும், நம் நாட்டில் மதிப்பெண்களை வைத்தே திறமைகளை கணிக்கின்றனர். எனவே அதிக மதிப்பெண் யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே … Read more

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!

Homes are for sale here at very low prices! Only Rs 87!

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே! இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர்  அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம். இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் … Read more

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

Chinese officials meet with Taliban

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக அமெரிக்க படைகள் இருந்தது. ஆனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதன் காரணமாக அவர்களை பைடன் வெளியேற உத்தரவு பிறப்பித்தார். எனவே அங்கு தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தம் நாட்டு மக்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே நடைபெறும் … Read more

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி!

Actor remarried! Glad to share photos on the internet!

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி! நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு குணசித்திர நடிகர். இவரது நடிப்பு எல்ல படங்களிலும் தனியாக பேசும் விதமாக இருக்கும். இவரது கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், ஐந்து மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்ப காலத்தில் கன்னட நாடகங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் 1994 ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நீங்கா … Read more

ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்!

Accident at Army Training School! Tragedy befalls the authorities!

ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கெய்தா, போகோ, ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் பல்வேறு கிளர்ச்சியாளர்களும், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த எதிர்பாராத ராணுவப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் என இரண்டு … Read more

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா? அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட … Read more

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்!

Countamani to star in her film many years later! This is the reason!

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்! திரையுலகில் பல்வேறு நடிகர்கள் வந்து போவது வழக்கம் தான். ஆனால் சிலர் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் மிக முக்கியமான ஒருவர். பல விசயங்களை நகைச்சுவையிலேயே தெரியப் படுத்தி விடுவார். மேலும் அந்த காலத்திலேயே மிக அதிக சம்பளமும் வாங்கினார். அதிலும் இவர் சந்தையில் எது புதிதாக வந்தாலும், உடனே வாங்கும், கலை ரசனையோடு … Read more

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்! வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் … Read more