பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!! கிரீம் பிஸ்கெட்களை, மற்றவர்களுடன் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அது மிகவும் ஆபத்தானது ஆகும். மேலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள் ஆகியன முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. இதன் காரணமாக அதனை குழந்தைகளுக்கு அதனை கொடுக்க கூடாது. உப்பு சேர்க்கப்படும் பொருட்களில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அதனை தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் … Read more

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!! மோலிவுட்டின் பிரபல மலையாள நடிகர் கே.டி.சுப்ரமணியம் படன்னாயில் இன்று காலமானார். மேலும் அவருக்கு வயது 88 ஆகும். 19ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் படன்னாயில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவர் காலமானார். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இவர் நாடக … Read more

நாய்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் மிக கொடிய ‘பார்வோ’ வைரஸ்!! தோற்று ஏற்பட்ட 4-5 நாளில் மரணம் உறுதி!!

நாய்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் மிக கொடிய 'பார்வோ' வைரஸ்!! தோற்று ஏற்பட்ட 4-5 நாளில் மரணம் உறுதி!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளின் காரணமாக நிரம்ப தொடங்கின. இதன் காரணமாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதுதான் வைரஸ் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நாம் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து உள்ளது. திருமணம் மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்விற்கு தங்கம் அளிப்பதே நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலையின் காரணமாக தற்போது அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட பரவல் என்பது மிகவும் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையே … Read more

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றின் காலத்திலும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு … Read more

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!! சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக முதல் திருநங்கை, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அனன்யா. மேலும் இவர் கேரள … Read more

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. … Read more