இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் … Read more