ஆரஞ்சு உடையில் அரையும், குறையுமாக யாஷிகா!! இது மட்டும் ஏன்மா போட்டுருக்க? என ரசிகர்கள் கேள்வி!!

ஆரஞ்சு உடையில் அரையும், குறையுமாக யாஷிகா!! இது மட்டும் ஏன்மா போட்டுருக்க? என ரசிகர்கள் கேள்வி!!

யாசிகா ஆனந்த் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர், தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு … Read more

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து முடிப்பதற்காக பதிநான்கு வயது சிறுமியான தனது மகள் வழி பேத்தியை அவர்களது பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம், திருச்சானூர் என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் மூதாட்டி வகுளம்மா ஆவார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணா என்பவருக்கு தனது மகள் வழி பேத்தியான பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்ய … Read more

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் … Read more

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

சீன நாட்டில் கொட்டிதீர்த்த மிக கன மழையால் அந்த நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாங்சுவான், தோன்சுவான், சிச்சுவான் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளமானது தனி தீவு போன்று மாற்றி இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் மிக அச்சத்தில் உறைந்துள்ளனர். அதை தொடர்ந்து யாங்ஷீ, பாகே, ஜியாலிங் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம், அபாய … Read more

கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவரது கண்ணம்மா கேரக்டருக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். … Read more

குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற … Read more

தமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!

தமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாமல், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . மேலும், இறுதி சடங்குகளில் … Read more

“என் சொத்து அழிந்து விடும் போல”-பெட்ரோல் விலையால் மக்கள் புலம்பல்!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?!

"என் சொத்து அழிந்து விடும் போல"-பெட்ரோல் விலையால் மக்கள் புலம்பல்!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. ஆனால், அதே நேரத்தில் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளதால், … Read more

கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி போட்டியிடுபவருக்கு கோரனோ வைரஸ் தொற்று உறுதியானால் எதிராளிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி தெரிவித்துள்ளது. பாசிடிவ் உறுதியானவர் வெள்ளிப்பதக்கம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த இறுதிப் போட்டி இதுதவிர தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிட தகுதி அற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்க வில்லை என மார்க் செய்யப்படுவார். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் … Read more

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!

இந்துக்களின் மிகப் புனிதமான மாலை என்பது ருத்ராட்சம் ஆகும். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் சைவர்கள் கையில் ருத்ராட்சம் இல்லாமல் இருக்காது. சிவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகின்றன. சிவன் மட்டுமின்றி அம்பாள், விநாயகர், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களும் ருத்ராட்சம் அணிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பொதுவாக சாதுக்கள் என்றாலே ருத்ராட்சம் அணிந்த கோலம் தான் நம் கண்களில் வரும். சாமியார்கள் மட்டுமல்லாமல் ருத்ராட்சம் அணிவது அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கிறது. … Read more