இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!

Now everything can be known through this app !!New service introduced by SBI Bank!!

 இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!! இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ  தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியாதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொழில்நுட்ப ரீதியாக பல புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அந்த வங்கி வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில்  விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும் … Read more

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! லோன் மூலம் வண்டியை வாங்கும்போது அதற்கான இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் கட்டி முடித்தும் உங்களுக்கு வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மூலம் வண்டிக்கு வண்டி சரி செய்து கொள்ளலாம். ஆனால் கட்டி முடித்தும் அது மாதிரி இன்சூரன்ஸ் கிளைம் பண்ண வில்லை என்றால் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்கிய லோன் முழுவதும் … Read more

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!! காச நோய் என்பது மைக்கோ பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளின் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் பெரும் தொற்றுநோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு சில நேரத்தில் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிக ஆபத்தான தொற்று நோயாகவும் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த நோய்க்கு பலியாகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு நாளும் மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேர் உயிர் இழக்கிறார்கள். … Read more

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!! உடல் சூடு என்பது உறுப்புகள் அதிக வெப்ப நிலையில் இருப்பதாகும்.  அதிகம் வெயிலில் இருப்பதாலும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உடல் சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் காரமான உணவுகள் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் சூடு ஏற்படுகிறது. சூடு குறைய உடல் குளிர்ச்சி அடைய தரும் உணவுகள் 1. இளநீர் உடல் சூடு அதிகம் … Read more

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!! இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் மனித நடமாட்டம் குறைவதற்கு காணப்படும் பட்டைய காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. பிரண்டை சாதாரண, சிவப்பு பிரண்டை, உருண்டை பிரண்டை, முப் பிரண்டை, தட்டை பிரண்டை, சதுரப்பிரண்டை, புலி பிரண்டை, ஓலை பிரண்டை என பல வகைப்படும். இதற்கு வஞ்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பை … Read more

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!!

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!!

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!! இரும்புச்சத்து என்பது உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மற்றும் நம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்ல பயன்படுகிறது. மேலும் இரும்புச்சத்து என்பது உடலின் நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். இரும்பு குறைந்த அளவில் தேவைப்படும் மிகவும் அவசியமான சத்து ஆகும். இது இயற்கையில் பெரும்பாலும் கிடைக்கிறது. இளம் வயதினர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் அவர்களை ரத்த … Read more

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!!

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!!

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!! உடலை அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களுக்கு மட்டும் சிதறி விடுகிறது. பாதங்களில் தான் ஆரோக்கியம் ஒளிந்து இருக்கிறது. அழகு நிலையத்தில் முக அழகோடு பாத அழகு படுத்துவதற்கு பெடிக்யூர் உண்டு. இதன் மூலம் பாதங்களை கடுமையாக இருந்தாலும் பாதத்தை சுத்தமாக தேய்த்து மசாஜ் மூலம் அழகாக்கி பாதங்களிலுள்ள நரம்புகளை தூண்டும் படி செய்வதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள்.  உடலில் … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

பெண் கொலை சம்பவத்தில் கணவர் கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Husband arrested in murder case!! Shocking information that came out!!

பெண் கொலை சம்பவத்தில் கணவர் கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தில் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் வசித்து வந்தனர். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்கள். அவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு வழக்கம் போல் திங்கக்கிழமை  மாலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாரியப்பன் கோவம் தாங்க முடியாமல் மாரியம்மாளை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாரியப்பன் கையில் கிடைத்ததை … Read more