Articles by Kowsalya

Kowsalya

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!

Kowsalya

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ...

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Kowsalya

வாட்ஸ்அப் செயலியானது தங்களது பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய பல அம்சங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை பயன்படுத்துவோரின் பயனர்களுக்கு ...

தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

Kowsalya

கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண ...

இந்த ராசிக்கு உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது- 30-06-2021 Today Rasi Palan 30-06-2021

Kowsalya

இன்றைய ராசி பலன்- 30-06-2021, நாள் : 30-06-2021, தமிழ் மாதம்: ஆனி 16, புதன்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, ...

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

Kowsalya

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ...

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

Kowsalya

தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவனை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் ...

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!

Kowsalya

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த ...

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

Kowsalya

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ...

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

Kowsalya

நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் ...