Kowsalya

அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!
ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர். அதில் கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ...

Indane கேஸ் குட்டி 5 கிலோ கேஸ் சிலிண்டர் தராங்க! Missed Call கொடுத்த போதும்!
இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த இந்தியன் ஆயில் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை என்னவென்றால், ...

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!
அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், ...

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் சளி என்றாலும் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். சாதாரணமான சளி காய்ச்சலுக்கு வீட்டில் இருந்து எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த ...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!
கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ...

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!
திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ...

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!
அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி ...

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!
ஆசைஆசையாக சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு சிக்கன் துண்டு மாட்டி கொள்ள மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது இந்திய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் இருந்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்கு உரியதாக ...

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் ...

இனிமேல் தமிழில் இன்ஜினீயரிங் படிக்கலாம்!! AICTE ஒப்புதல்!
பொறியியல் படிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியாததால் படிப்பை நிறுத்தும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளது. சாதாரண பழங்குடி மக்கள் கூட பொறியியல் படிப்பிற்கு படிக்க அவர் ...