இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் - காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!! திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னையில் இன்று கைது செய்தனர். இவர் பல்வேறு கோவில்கள் மற்றும் எண்ணற்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இந்துத்துவா சொற்பொழிவாளரான இவர், பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் இந்துத்துவா சித்தாந்தங்களை பரப்புகின்ற சொற்பொழிவாளராக வலம் … Read more

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!!

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!!

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!! நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் நடிகர் சிலம்பரசன் குறித்தும், நடிகர் சூர்யா குறித்தும் தனது ஆரம்பகால நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளார். இயக்குநர் ராஜ்கிரன், சீமான் எஸ். ஜே. சூர்யா, வசந்த் உள்ளிட்ட பலரிடமும் உதவி இயக்குநராகம், துணை இயக்குநராகம் பணியாற்றியவர் நடிகர் மாரிமுத்து. “புலிவால், கண்ணும் கண்ணும்” ஆகிய இரண்டு படங்களில் இயக்கியுள்ளார். பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்ற இவர் … Read more

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா? நடிகர் அருண் பாண்டியன் அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் தன் மகளின் கல்யாணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. நடிகர் அருண் பாண்டியன் அவர்களுக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுநேர விவசாயி ஆக மாறியுள்ள நடிகர் அருண் பாண்டியன் தனக்கு சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்.  இருப்பினும் தன் மகள் … Read more

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் !!

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் !!

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் முன்னாள் முதல்வரும், தமிழ் இலக்கிய எழுத்தாளருமான கவிஞர் கருணாநிதி அவர்கள் உடனான நினைவுகளை பிரபல ஒலிப்பதிவாரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அவர்கள் பகிர்ந்து உள்ளார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் எழுதி வெளியிடப்பட்ட நாவலான “ஒன்பது ரூபாய் நோட்டு” சிறந்த படைப்புக்கான மாநில அரசு விருது வென்றது. அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முறையாக இலக்கியத்திற்காக மிகப்பெரிய விருதை இயக்குநர் தங்கர் பச்சான் … Read more

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா? தமிழ் சினிமாவில் பாலு மகேந்திரா என்பவருக்கு ஒரு தனி இடம் உண்டு. யதார்த்தமான படங்களை எடுத்து இயல்பான கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்துவதில் வல்லவரான இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் தான் இயக்கிய படங்கள் என்னமோ குறைவுதான். ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற படங்களை இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்திற்கு தொடங்கி அவர் பிறகு சிறந்த இயக்குநராக விளங்கினார். வீடு, சத்தியா ராகம், … Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் திடீர், திடீர் என மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்றொருபுறம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, … Read more

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு!!

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு - எடப்பாடியார் அறிவிப்பு!!

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு அஇஅதிமுக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் படிவங்களை தலைமையிடத்தில் ஒப்படைப்பதற்கான காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர்கள் படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மே 5ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக … Read more

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் … Read more

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!... தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி? எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் … Read more