தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Special train operation for these areas only for one day tomorrow, booking for it has started!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியது. இருப்பினும் மக்கள் கூட்ட நெரிசலில்  செல்ல அச்சமடைந்து பேருந்துகள் போன்ற போக்குவரத்தில் பயணம் செய்யவில்லை. மேலும் நீண்ட … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை!

Information released by Chennai Meteorological Department! Thunderstorm in next 3 hours!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை! கடந்த டிசம்பர் மாதத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நிலை கொண்டது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தால் ஒரு சில பகுதிகள் … Read more

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை! கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் பாதிப்பை சரி செய்ய என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நம்ம உடம்பில் மிகவும் முக்கியமான உறுப்பாக கல்லீரல் பயன்படுகிறது. இது நம் உடம்பில் சர்க்கரை, கொழுப்பு ,இரும்புச்சத்து, போன்றவைகளை கட்டுப்படுத்தி சரியாக வைக்க உதவுகிறது. இந்த கல்லீரலானது பாதிக்கப்பட்டால் எந்த விதமான அறிகுறிகள் தோன்றும் என்றால் வாயில் கசப்பு தன்மை , வாய் … Read more

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்! கால்சியம் குறைபாடு, முதுகு வலி ,எலும்பு வலி ,எலும்பு தேய்மானம், வாயு பிடிப்பு போன்றவை சரியாக என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு காணப்படுகிறது. இந்த கால்சியம் குறைபாட்டால் முதுகு வலி ,எலும்பு வலி, எலும்பு தேய்மானம், கண் குறைபாடு, வாயு பிரச்சனை, இது போன்ற … Read more

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்!

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்!

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதில்லை. உடலுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நோய்கள் உண்டாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் அதிகப்படியான பேக்கரி சார்ந்த உணவுகள் மற்றும் சாக்லேட், பிஸ்கட், போன்ற தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பசியின்மை உண்டாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும் … Read more

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?

a-sudden-announcement-by-the-minister-of-school-education-no-re-examination-for-students-who-did-not-appear-for-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை? தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையின் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

rs-1000-per-month-for-heads-of-families-the-announcement-made-by-minister-udayanidhi

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு! கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லா  பயணச்சீட்டு, குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம்ரூபாய், நான் முதல்வன் திட்டம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால் தற்போது வரை … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

Night curfew in Tamil Nadu? People in peak corona panic!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்! உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. கொரோனா  பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில்  முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும். கொரோனா பரவலை … Read more

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

for-the-attention-of-class-10-candidates-you-can-visit-the-official-website-and-download-the-hall-ticket

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Action order issued by the central government! Extension of time to apply for pension!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் ஊதியம் பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு  இது தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் ஊதியம் பெற்று ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் மூன்றாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. … Read more