அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!! அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் … Read more

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்! நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று முன்தினம் (20-02-2023) அன்று இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் … Read more

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்!  அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் … Read more

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!! புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் நடராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் இந்த ஆன்லைன் ரம்பி தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் … Read more

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு! சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்டன் இணைந்து பங்கேற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சனோவா ஜோடியை எதிர் கொண்டார் … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்!

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்!

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மூலிகை வகைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். அன்றாடம் வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் மற்றும் போதுமான அளவு சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காத காரணத்தினால் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலிலுள்ள மெட்டபாலிசத்தின் அளவு குறைகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலின்களின் அளவு சரிவர சுரக்காததன் காரணமாக சர்க்கரை நோய் … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்! பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு நீண்ட வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் அதனை நாட்பட்ட இருமல் என கூறுகின்றோம். அவ்வாறான இரும்பல் இருந்தால் தலைசுற்றல், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தல், விலா … Read more

இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு!

இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு!

இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு! கண்பார்வை அதிகரிக்கச் செய்யும் ஒரு சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள சூழலில் இளம் வயது முதல் பெரியவர்கள் வரை கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் போன் அல்லது டிவி போன்றவற்றை பார்ப்பதன் காரணமாக கண் பார்வை திறன் குறையும். இதன் விளைவாக கண்ணாடிகள் அணிந்து கொள்கிறார்கள். மேலும் மருத்துவமனைகளை தேடிச் செல்கின்றனர்.ஆனால் ஒரு சில பொருட்களை … Read more

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு! இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி … Read more