வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!

Information for foreign tourists! Tax hike on fees!

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு! பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஐந்து சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.மேலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அந்த தொகையை வசூல் செய்து அரசினால் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் … Read more

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in the procedure for these masters exams! Announcement issued by Anna University!

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ,எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் அதாவது டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 25 ஆம் தேதி … Read more

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?

Allocation of funds in the budget! 100-day work program likely to reduce wages?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்கு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்ப்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays for schools and colleges in these three areas!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடரந்து கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்! அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். உடல் பருமன் அதிகரிக்க காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் தேவையான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனை எளிமையான முறையில் உடல் பருமனை குறைக்கும் செய்முறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். உடல் … Read more

மலச்சிக்கல் பிரச்சனையா ஐந்தே நிமிடத்தில் சரியாக! இதோ அதற்கான நிரந்தர தீர்வு!

மலச்சிக்கல் பிரச்சனையா ஐந்தே நிமிடத்தில் சரியாக! இதோ அதற்கான நிரந்தர தீர்வு!

மலச்சிக்கல் பிரச்சனையா ஐந்தே நிமிடத்தில் சரியாக! இதோ அதற்கான நிரந்தர தீர்வு! ஐந்து நிமிடத்தில் மலச்சிக்கல் தீரும் அதன் செய்முறைகளை பற்றி இந்த சதையின் மூலமாக காணலாம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் மாறிவரும் உணவு முறைகள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் அதன் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். மலச்சிக்கலை சரி செய்யும் சத்துக்கள் கேழ்வரகில் அதிகமாக நிறைந்துள்ளது. இதிலுள்ள … Read more

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்!

should-diabetes-be-under-control-in-a-week-mix-this-flower-in-a-glass-of-water-and-drink-it

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்! அதிகப்படியான சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சர்க்கரை நோய். இவை ஏற்படுவதற்கு காரணம் மாறி வரும் உணவு முறைகள் மற்றும் நம் உடலில் இன்சுலீன்கள் சரிவர சுரக்காத பொழுது சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்கிறது … Read more

இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Toll increase in this district! Shocking information for motorists!

இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.கொடைக்கானலுக்கு மக்கள் அதிகளவு வருகை தருவார்கள்.மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செயப்படுகிறது.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பேருந்திற்கு ரூ 250, பேருந்து ரூ 150, கனரக … Read more

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

The ceiling for this has been increased to Rs 9 lakh in the central budget! Finance Minister Nirmala Sitharaman announced!

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய அரசின் இறுதி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.அதில் குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தான் பயன்படுத்தி … Read more