இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!

இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!

இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!! தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக … Read more

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!! தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட … Read more

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!!

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!!

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!! ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு, உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சினையாகும். வெளியிலிருந்து செயல்படும் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளில், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. பல்வேறு ஆன்டிஜென்களுக்கு எதிரான, உடலின் அதிக உணர்திறன் மற்றும் ஹேப்டன்களும் கூட எக்ஸிமாவுக்குக் காரணமாகக் கூடும். பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், … Read more

ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!!

You can't run for years with one win!! Arun Vijay won the jackpot due to actor Surya's decision!!

 ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் உள்ளார். அவரது கடுமையாக முயற்சி செய்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி உழைக்கும் குணம் கொண்டவர். தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார்  அவர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த கால கட்டத்தில் தான் அருண் விஜய் அவரும் … Read more

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!

Vijay Sethupathi to act in Double Hero Subjet!! Action announcement to partner only with super hit director!!

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!! நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும்மல்ல வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் துணை கதைபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் தனது நடிப்பின் மூலம் இப்பொழுது அவர் சென்ற உயரம் மிக அதிகம். தனக்கு எந்த கதாபாத்திரம் மிக … Read more

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!

Important announcement issued by the state government!! Now the pension amount is 2 times!!

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!! அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. பொதுவாக நீண்ட காலமாக  மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. … Read more

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

Temporary closure of Coimbatore court!! Forest department notification!!

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!! வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!!

Free bus pass for government school students!! Now you can apply on the app!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!! தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம். இதனை TNSED Schools என்ற ஆப்பின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றது.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!!

Special loan camp in 6 districts of Tamil Nadu!! Starting July 15th!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!! தமிழகத்தில் வருகின்ற ஜூலை 15 முதல் கிராம வங்கிகளின் சார்பாக சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஜூலை 20 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராம வங்கிகளின் சார்பில் இந்த சிறப்பு முகாம்  மொத்தம் 6 மாவட்டங்களில் நடத்தபட உள்ளது. இந்த முகாம்கள் வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு … Read more