தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் பேசும்போது ‘‘ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன. குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், … Read more

ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?

ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?

இங்கிலாந்தின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் வீரர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் பேசும்போது அவருக்கான எதிர்காலம் நிச்சயம் … Read more

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகல்

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகல்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். அதில் சென்னை நட்சத்திர வீரரான சுரேஷ் … Read more

பிக் பாஸ் சீசன்4 ஒளிபரப்பாக போகும் தேதி! குஷியான ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன்4 ஒளிபரப்பாக போகும் தேதி! குஷியான ரசிகர்கள்!

ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தமிழில் பிக் பாஸ்  நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் ப்ரோமோ வீடியோவானது கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொலைக்காட்சி எப்போ?ஒளிபரப்பாக போகும் என்ற ஆவலில் தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போட்டிக்கான போட்டியாளர்களின் லிஸ்ட் கள் சமூகவலைதளங்களில் தாறுமாறாக பரவிவருகிறது. தற்போது வெளியான செய்தியின் படி பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, அக்டோபர் நான்காம் தேதி போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் … Read more

ஆகஸ்ட் 2020ல் அதிக விற்பனையான 10 கார்கள்!

ஆகஸ்ட் 2020ல் அதிக விற்பனையான 10 கார்கள்!

கடந்த 5 மாதங்களாக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு வாகனத்தை  கூட விற்க முடியாத அவல நிலைக்கு. தள்ளப்பட்டனர்.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலைமை கொஞ்சம் சரியானதாலும்  பண்டிகை காலங்களை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவே 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் 2.34 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் ஒப்பிடுகையில் 20 சதவீத ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2020ல் அதிக விற்பனையான 10  … Read more

உலகிலேயே 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் விபரம்!

உலகிலேயே 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் விபரம்!

40 வயதுக்குட்பட்ட உலகிலேயே செல்வாக்கும் இருந்தவர்களின்  பட்டியலில்  இடம் பிடித்தவர்களின்  பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.  இஷா மற்றும் ஆகாஷ்(Isha Ambani and Akash Ambani): பில்லியனர் முகேஷ் அம்பானியின் இரட்டை குழந்தைகளான இஷா மற்றும் ஆகாஷ் இருவரும் உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்கவர்களின்  40 வயதுக்குட்பட்ட 40 பேர்களின் பட்டியலில் அறிமுகமானனர். இவர்கள் ஜியோ போர்டு உறுப்பினர்களாக, நிறுவனத்தின் சமீபத்திய மெகாடீலை பேஸ்புக் – 5.7 பில்லியனுடன் 9.99% பங்குகளுக்கு முத்திரையிட உதவியது. சமீபத்தில், இந்தியாவின் மிகப்பெரிய … Read more

இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை இணைய வழியாக நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பருவ தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கை வெளியானது. ஆனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இந்தியா முழுவதும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதனை … Read more

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு பெண் இயக்குனர். திரை உலகில் ஒரு பெண் இயக்குனராக மக்கள் மத்தியில்  நல்ல ஆதரவையும்  பாராட்டுகளையும் பெற்ற இயக்குனர் சுதா கோங்குரா என்பவரே. சூரரைப்போற்று திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் இயக்கிய படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபகாலமாக நடிகர் சூர்யாவின் எந்த திரைப்படமும் பெரிய அளவில் வசூலையும் அல்லது மக்கள் மத்தியில் பாராட்டையும் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் தனது முயற்சியை கைவிடாமல் நல்ல … Read more

ஒன்பது லட்சத்தை நெருங்கி வரும் பலியானவர்களின் எண்ணிக்கை

ஒன்பது லட்சத்தை நெருங்கி வரும் பலியானவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று … Read more

இறுதிச்சடங்கில் நடந்த கொடுரமான சம்பவம்

இறுதிச்சடங்கில் நடந்த கொடுரமான சம்பவம்

மெக்சிகோவில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தத பொது பலியானவரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அங்கு கூடி இருந்தவர்கள், இதைக்கண்டு பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் … Read more