கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அடுத்த படம் சியான் 60 இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் பிள்ளை துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் சமீபத்தில் எதுவும் எதிர்பார்த்த வசூலையோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ எனும் திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அத்திரைப்படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ என்னும் … Read more

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவியில் இருந்தவர் (வயது 70). இவர் மீது 34 ஆண்டு கால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்புகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அந்த வழக்கு லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நீதிபதி ஆசாத் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இல்லை என்ற தகவலை மாதிரிநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது. இதனால் சீன தரப்பு புலம்பி வருகிறது. இதுபற்றி சீன வர்த்தகத்துறை அதிகாரி … Read more

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தித்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் … Read more

கடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 

கடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 

இந்தியாவில் இயங்கிவரும் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி பேங்க் ஆகியவற்றில் கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை பற்றி பார்ப்போம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இது  ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 4.4 சதவீத வட்டியை வழங்குகிறது. அதேபோல்  ரூ .2 கோடிக்கு மேல் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டிற்கு நாடு பந்து வேறுபடுகிறதா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டிற்கு நாடு பந்து வேறுபடுகிறதா?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்து நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இதுகுறித்து வக்கார் யூனிஸ் பேசும்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து போன்ற நாடுகள் டியூக்ஸ் வகை பந்தையும், இந்தியா எஸ்.ஜி. பந்தையும், ஆஸ்திரேலியா கூக்கப்புரா பந்தையும் பயன்படுத்துகின்றன. இதனால் ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று விளையாடும்போது, பந்து வீச்சாளர்கள் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுவதும் ஒரு பிராண்ட் பந்தை பயன்படுத்த வேண்டும் நான் உணர்கிறேன். அது எந்த … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அதிர்ச்சி தோல்வி அடைந்த நட்ச்சத்திர வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அதிர்ச்சி தோல்வி அடைந்த நட்ச்சத்திர வீராங்கனை

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 1096 பேர் பலி; 83341 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் ஒரே நாளில் 1096 பேர் பலி; 83341 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,748 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,096 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 68,472 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!

அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக 1978ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி, “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது. பின்னர், 1982ஆம் … Read more

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. … Read more