திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு இன்று ஊரடங்கு தளர்வால் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன்சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பவுர்ணமியையொட்டி இன்றும் நாளையும் பொதுமக்கள் கிரிவலம் செய்ய செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   … Read more

அமெரிக்காவில் மூன்றாம் கட்ட பரிசோதனையா?

அமெரிக்காவில் மூன்றாம் கட்ட பரிசோதனையா?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. ரஷியா முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தடுப்பூசி ஒன்ற தயாரித்துள்ளது. இதுதான் முதன்முதலாக உலகளவில் வெளியாகும் வெற்றிகரமான தடுப்பூசியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்திடம் தயாரிப்பு உரிமை பெற்ற அந்தந்த நாடுகளில் 3-ம் … Read more

கொரோனாவால் 10 நாள் இடைவெளியில்  தாய் தந்தையை பறிகொடுத்த பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!

கொரோனாவால் 10 நாள் இடைவெளியில்  தாய் தந்தையை பறிகொடுத்த பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் தேதி தனது அம்மாவை இழந்த பிரபல பாலிவுட் நடிகர் கௌரவ் சோப்ரா,அடுத்த பத்து நாள் கழித்து 29ஆம் தேதி தனது தந்தையையும் கொரோனாவால் இழந்தார்  தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒற்றன்‘ படத்தில் கௌரவ் சோப்ரா நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். அதன்பின் தமிழில் டப் செய்யப்பட்ட ‘சிந்து பைரவி’ சீரியலின் மூலம் தமிழ்  ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார் தற்போது … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரப் … Read more

தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய  அரசின் திடீர் அறிவிப்பு!

தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய  அரசின் திடீர் அறிவிப்பு!

நமக்கெல்லாம் தங்கம் என்றால் கடைக்கு போய் வாங்கும் ஆபரணத்தங்கம் தான் தெரியும். ஆனால் தங்கத்தில் அதிக முதலீடு செய்பவர்கள் தங்க பத்திரங்களை வாங்குவார்கள். இந்த தங்கத்தினை ரிசர்வ் வங்கி  வினியோகம் செய்யும். இந்த தங்கப் பாத்திரத்தில் விலையை இந்திய தங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிப்பார்கள். கடந்த முறை கிராமுக்கு ரூ.5,334 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,117 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தங்க பத்திரத்தின் மூலம் கிராமுக்கு ரூ.5,067 சலுகை விலையில் வாங்கிவிடலாம். … Read more

யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தொடர்ந்து பாரத பிரதமர் மோடி என பலர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் டீசர்  வீடியோவை வெளியிட்டுள்ளார். மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் இயக்குனர் மட்டுமல்லாமல் தொகுப்பாளருமான  பியர் … Read more

நெட்டிசன்களை கலாய்த்த நடிகை சமந்தா!

நெட்டிசன்களை கலாய்த்த நடிகை சமந்தா!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இந்த மூன்று வருட காலங்களாக நெட்டிசன்கள் பலமுறை சமந்தா கர்ப்பமாக உள்ளார் என பீதியை கிளப்பி தவறான செய்திகளை பரப்பி வந்தனர். இந்த சூழலில் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்காக சமந்தா. ஒரு பேட்டியின் மூலம் “நான் கர்ப்பமாகி மூணு … Read more

உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை உருவாக்கிய இந்தியா !! மின்சக்தி தயாரிப்பில் புதிய அற்புதம் !!

உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை உருவாக்கிய இந்தியா !! மின்சக்தி தயாரிப்பில் புதிய அற்புதம் !!

உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை உருவாக்கிய இந்தியா !! மின்சக்தி தயாரிப்பில் புதிய அற்புதம் !! உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மரத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமம்- மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளது. துர்காபூரிலுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுமம் ,மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி கழக குடியிருப்பு காலனியில் இந்த சூரியசக்தி மரத்தை அமைக்கப்பட்டு, 11.5Kwb அதிகமாக மின்சாரம் உருவாக்க இயலும் என கூறியுள்ளது. இதனால் … Read more

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா ? மக்களின் எதிர்பார்ப்பு !!

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா ? மக்களின் எதிர்பார்ப்பு !!

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு !! சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்டு 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,14 சமுதாய நல மருத்துவமனைகள் ,3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இதில் புற்றுநோய்க்கான சிகிச்சை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பு மருத்துவ சேவைக்கு அரசு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுவாகவே மக்கள் மாலை நேரங்களில் … Read more

சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி காமெடி  நடிகையான வித்யுலேகா ராமன்  திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்தது.  இவர்  நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இவர் நீண்ட நாட்களாக காதலித்த சஞ்சய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யுலேகா  ராமனின் நெருங்கிய உறவு என்பதால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். வித்யுலேகா பெரும்பாலும் சந்தானத்தின் ஜோடியாக … Read more