ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!! கல்லீரல் நமது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு ஆகும். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உணவில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என்ற அனைத்தையும் பிரித்தெடுக்கிறது. இவ்வாறு முக்கியமான வேலையை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாப்பது நமது கடமையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும் அதனை முழுமையாக சுத்தம் செய்து மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த நீங்கள் … Read more

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!! நகத்தில் சொத்தை இருக்கா?இதை செய்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். நகத்தில் உள்ள சொத்தை போக்க நாட்டு வைத்தியம். வீட்டு வேலை ,சமையல் வேலை இது போன்ற வேலைகள் பார்க்கும்போது அதிக நேரம் தண்ணீரில் அந்த விரல் பட்டால் பூஞ்சை கிருமிகள் தொற்றிக் கொள்ளப்படும். இதனால் கைவிரலில் சொத்தைகள் வருவதற்கான காரணமாகும். அதுவே கால் நகங்களில் சொத்தைகள் ஏற்படுவதற்கான நிறைய காரணங்கள் உண்டு. அவை 1: செருப்பு … Read more

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!! கோவைக்காய் பற்றி அறியாத உண்மைகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். கோவைக்காயின் நன்மைகள்: 1: கோவைக்காயின் சுவை பாகற்காய் போல் கசப்பாக தான் இருக்கும் ஆனால் அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. 2: சில பேர் இந்த கோவைக்காயை எடுத்து வத்தலாகவும் செய்து சாப்பிடுவார்கள். 3: இந்த கோவைக்காயில் விட்டமின்A, கால்சியம், பாஸ்பரஸ், அயன், போலிக் ஆசிட் இது போன்ற … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

Tamil Nadu government's action announcement!! Flying order to fair price shops!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more