பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!! எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் மிக முக்கியமான மருத்துவ குணமிக்க நருவல்லி பற்றியும் அது எப்படி மருந்து பொருளாக பயன்படுகிறது என்பதையும் இவற்றின் மூலம் காணலாம். சில பேருக்கு நருவல்லி என்றால் தெரியாது இதனை மூக்குச்சளி பழம் என்று கூறினாலே தெரியும். ஆங்கிலத்தில் இதனை இந்தியன் செர்ரி அல்லது ப்ளூபெர்ரி என்றும் கூறுவர். இதனை ஏன் மூக்குச்சளி பழம் என்று சொல்கிறார்கள் … Read more

வெளியான அந்தரங்கம்!! 308 பெண்களுடன் இருந்த லியோ பட நடிகர்!!

Revealed privacy!! Leo movie actor who was with 308 women!!

வெளியான அந்தரங்கம்!! 308 பெண்களுடன் இருந்த லியோ பட நடிகர்!! இப்பொழுது தளபதி விஜய் அவர்கள் ,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தற்பொழுது முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் ஏற்பாடுகளும்  தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி லியோ படத்தின் முதல் பாடலை  வெளியிடுவதற்கான பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படமானது உச்சகட்ட எதிர்பார்ப்பை  ரசிகர்களிடையே ஏற்படுத்துகிறது. … Read more

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!!

Auto and bus collision! 8 schoolgirls injured!!

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!! புதுச்சேரி மாவட்டத்தில் ஓய்ட் டவுன் என்ற பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது புதுவை கடற்கரை பகுதியில் சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளிக்கு ஆட்டோக்கள் மூலம் வருகின்றனர். அதில் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு … Read more

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more

உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!!

The next world-class film city! Huge on 100 acres!!

உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!! சுற்றுலாத் தளத்திற்கு மிகவும் பெயர் போன ஒன்றுதான் புதுச்சேரி மாநிலம் ஆகும் . இது மினி கோவா என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறது.இந்த மாநிலத்தில் சிறப்புமிக்க கட்டிடக்கலை , கடற்கரை போன்ற எண்ணற்ற தளங்கள் உள்ளதால் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கும்  திரைப்படம் எடுப்பவர்களுக்கும் இது மிகவும் ஏதுவான தளமாக உள்ளது. இங்குதான் தமிழ் சினிமாவின் பல படங்கள் எடுக்கப்பட்டது.இவ்வளவு சிறப்பு வாய்ந்தாக இருந்தாலும் சென்னையை … Read more

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! நம்ம யூஸ் பண்ணாத ஆப்பு கூட இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஆகும் அதற்கான வழிமுறைகள். 1: முதலில் செட்டிங்ஸ் உள்ளே போகவும் பின்பு அதில் ஆப் மேனேஜ்மென்டை கிளிக் செய்யவும். 2: பின்பு அதில் நிறைய ஆப்கள் வரும். 3: நமக்கு எந்த ஆப் வேணுமோ நோட்டிபிகேஷன் வராமல் இருக்கும் ஆப்பை கிளிக் செய்யவும். 4: பின்பு அந்த ஆப் உள்ள டேட்டா யூசேஜ் கிளிக் … Read more

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!! சர்க்கரை நோய் உடையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து பொருட்களை எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை . சில பழக்கங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கை நடைமுறையில் தொடர்ந்தாலே போதும் எந்த ஒரு மருந்து பொருட்களும் இல்லாமல் இதனை மிக எளிமையாக சரி செய்து விடலாம். ஒரு நபருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகிறது என்றால் அது இன்சுலின் மற்றும் கார்போஹைட்ரேட் இந்த இரண்டின் … Read more

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!! வெள்ளை அரிசி பல பகுதிகளில் கேள்வி பட்டிருப்பீர்கள் , வெள்ளை அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று . நிறைய நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும் சாப்பிட உடனே பரிசோதித்தால் சர்க்கரை அளவு அதிகமாகும் முக்கியமாக வெள்ளை அரிசி சாப்பிட்டால். தான் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்க மருத்துவர் சொன்ன அறிவுரை பகிர்ந்துள்ளார். வெள்ளை அரிசியில் … Read more

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!! வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும். அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது. இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக … Read more