3D காம சூத்ரா பட செக்ஸி லேடி: லைவில்  வந்ததால் இணையதளமே சூடானது 

3D காம சூத்ரா பட செக்ஸி லேடி: லைவில்  வந்ததால் இணையதளமே சூடானது 

பாலிவுட் பிரபல நடிகை நடிகையாகவும் மாடலாகவும் வலம்வரும் ஆபா பால். இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களை சந்தித்தார் ஆபா பால். அவர் நடித்த ‘3டி காம சூத்ரா’ படம் உலகப் புகழ் பெற்றது. அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலராலும் புகழப்பட்டது. தொடர்ந்து பல முன்னணி விளம்பர நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடித்துள்ளார் ஆபா பால். தற்பொழுது புகழ்பெற்ற ‘மஸ்த்ராம்’ வெப் சீரிஸில் மெல்லு ஆன்ட்டியாக நடித்தார்.  அதில் அவருடைய கவர்ச்சிகரமான நடிப்பிற்காக  வெப் சீரியல் தயாரிப்பாளர்கள் … Read more

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். தொடரும் அடங்கும். ஆண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்கு ரசிகர்கள்  அமோக வரவேற்ப்பு கொடுப்பார்கள்.   இதன் காரணமாகவே ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஐ.பி.எல். தொடர் … Read more

குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை வேதிகா! கிளாஸ் உடன் போஸ் 

குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை வேதிகா! கிளாஸ் உடன் போஸ் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வேதிகா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்கும் திறமை உடையவர். இவர் தமிழில் காளை, பரதேசி, காவியத்தலைவன் குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘முனி’ திரைப்படத்தின் மூலம் கவர்ச்சியும் காமெடியும் கலந்தவாறு நடித்து அசத்தியுள்ளார். இவர் பரதேசி மற்றும் காவியத்தலைவன் திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது தமிழில் வினோதன் மற்றும் தமிழ் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வரும் … Read more

பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவர் மகள் ரோகினி சிங்.இவர் திரையுலகில் துனியா விஜய் ஜோடியாக கண்டீவீரா என்ற படத்தில் அறிமுகமானார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்  மக்களுக்கு பரிச்சயமானார்.அவர் கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளைய மகளுக்குப் பிறந்த நாள். இதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ரிசிகா, முடித்துவிட்டு, பார்ச்சுனர் காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரில், நடிகர் ஜக் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை அவர்களின்  … Read more

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

வேளச்சேரியில், வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் அதிரடியாக பிடித்தனர். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சென்னை: வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய், திருடப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் வேளச்சேரி காவல் … Read more

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனைக் தாண்டியது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்கு நாள்களில் ஒரு மில்லியன் நோய்த்தொற்று பரவியுள்ளது. அதில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்புக்குள்ளானதாகும். அங்கு 1.5 மில்லியனுக்கு மேல் இறந்துவிட்டனர். 40 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு மாநிலமான ஃபுளோரிடாவில் 250க்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் இறந்துவிட்டனர். நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறக்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிற சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து … Read more

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது. இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் … Read more

“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

"ஸ்மார்ட்போன்" இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி நிலையங்கள்.   இந்த ஆன்லைன் வகுப்பானது வசதி உள்ளவர்களுக்கும், வசதியே இல்லாத மாணவர்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுடன், வசதியில்லாத மாணவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.   ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அவசியமாக உள்ளதால் அதனை அந்தந்த மாணவர்களுக்கு உரிய வகையில் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். … Read more

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர். இதனைப் … Read more