மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்விக் கொள்கையில், கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.இந்த புதிய கல்விக் கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும்,எதிர்த்து வரும் நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் அதில் உள்ள மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக … Read more

உங்கள் குழந்தைகளுக்கு ‘ழ’கரத்தைக் கற்றுக் கொடுக்க இதோ ஒரு இனிமையான வழி!

உங்கள் குழந்தைகளுக்கு 'ழ'கரத்தைக் கற்றுக் கொடுக்க இதோ ஒரு இனிமையான வழி!

குழந்தைகள் பெரும்பாலும் இரண்டு வயது முதலே பேசத் தொடங்குகின்றன. அவ்வாறு பேசும் குழந்தைகளுக்கு ‘ட’, ‘ர’ போன்ற இடை எழுத்துக்கள் சுலபமாக வருவதில்லை. மேலும் பெரும்பாலும் ‘ழ’கரம் உச்சரிப்பு மட்டும் நான்கு அல்லது ஐந்து வயது முடியும் குழந்தைகளுக்கே வருவது கடினம்.   இந்த ‘ழ’கரம் எழுத்து வரும் சொல்லை இந்த முறைப்படி நீங்கள் தினமும் கூறவைத்து பழக்கினால் வெகு சீக்கிரமாகவே உங்கள் குழந்தைகள் அதனைப் பின்பற்ற கூடும்.   தமிழில் ஒரு TONGUE TWISTER உருவாக்கும் … Read more

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கிய கோர சம்பவம்!!

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கிய கோர சம்பவம்!!

கொரோனா தடுப்பு பணியாளர்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்து விநியோகம் செய்த கோர சம்பவம்.   சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியின் 14வது வார்டில் கொரோனாத் தடுப்புப் பணிக்காக களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்காக உணவு தயாரித்து எடுத்துச்செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், குப்பை வண்டியிலேயே ஏற்றி வந்து உணவை வினியோகம் செய்தனர்.   இந்த உணவினை விநியோகம் செய்யும் நபர்களும் முக கவசம் எதுவும் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கினால், அந்தந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் மற்ற மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு(Migrant Workers) என்னென்ன வசதிகள் செய்து கொடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது.   புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை எந்த ஒரு மாநில அரசுகளும் சரியாகப் பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பின்பற்றாததற்கு காரணம் என்ன? என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கேள்வி எழுப்பியதுடன், பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 24ஆம் … Read more

ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?

ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?

அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து கல்லூரிகளுக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளே இல்லாதபொழுது எப்படி சாத்தியமாகும்?   தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதலே கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது, … Read more

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியானது முதியவர்களுக்கு பரவியது போலவே குழந்தைகளுக்கும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   பொதுமக்களிடையே கொரேனாவை பரப்புவதில் குழந்தைகள் முக்கியமான காரணமாக இருப்பார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது குழந்தைகள் அதிக இடங்களில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது அதனால் … Read more

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால்  இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய இந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஐபிஎல் திருவிழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக விளையாட்டிலிருந்து விலகி இருந்தபின் மீண்டும், செப்டம்பர் 19 முதல் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 உடன் இணைய உள்ளனர். ஐபிஎல் … Read more

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 173 ரன் இலக்கை … Read more

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி (வயது 38). இவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசனும் மலர்விழியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், அக்கா, தங்கை இடையே, ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தங்கை, கவிப்பிரியா, தனது … Read more

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

மலையாள நடிகையான ஹனிரோஸ்,  இவர், இயக்குனர் வினயன் இயக்கிய ‘பாய் பிரண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒன் பை டூ” படத்தின் மூலம் இவர் அதிகம் கவனம் பெற்றார்.  அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம். இந்த முத்தக்காட்சி … Read more