உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,பின்பு புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் … Read more

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் டெல்லியில் பட்டாசு விற்கவும்,பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளதாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி … Read more

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்! உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் உறுப்பு என்னவென்றால் அது சிறுநீரகமாகும். ரத்தத்திலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றி சிறுநீராக மாற்றி அதை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு எஞ்சி இருக்கின்ற யூரிக் அமிலம்,அக்ஸலேடர்,பாஸ்பேட் போன்ற கழிவு பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் … Read more

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது! சட்டசபையில் மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் வெடித்தது.மேலும் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை பாநாயகர் அப்பாவூர்,அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால் வெளியே வந்த இபிஎஸ், சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என குற்றம் சாடினார். … Read more

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்!

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்!

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்! மதிய மேற்கு வங்கக் கடலில் சிட்ராங் (SITRANG) புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில்,அக்டோபர் 23,24 தேதிகளில் அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் தீபாவளி முடிந்து மறுநாளே பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் தீபாவளி மறுநாளான அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமையன்று பொது விடுமுறை அளிக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைக்கு … Read more

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்! தற்போதைய உணவு பழக்க வழக்கத்தினால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன.அதிலும் முக்கியமாக கர்ப்பப்பை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் கோளாறு,கருப்பை நீர்க்கட்டி போன்ற பல்வேறு கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளால் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பேறு எளிதில் கிடைப்பதில்லை. திருமணமான பெண்கள் பலரும் பல்வேறு மருத்துவமனைகளை ஏறி இறங்கினாலும் விரைவில் பயன் கிட்டாது.மேலும் பல்வேறு நாட்டு வைத்தியங்களையும் செய்து பலன் கிடைக்கவில்லையா ஒரே ஒரு … Read more

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்! தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன. இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.விரைவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய இந்த நீரை ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குடித்தாலே போதும்.உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உங்களை ஸ்லிம்மாக மாற்றி விடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த நீர் நல்ல பயனளிக்கும்.இதனை … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:! தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அக்டோபர் 16 தங்கம் கிராம் ஒன்றிற்கு 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று அக்டோபர் 18 கிராம் ஒன்றிருக்கு … Read more

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்! அக்டோபர் 18 இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் எஸ் வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர மின் அணைப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மோகனூர்,மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குண்டலானூர்,மணப்பள்ளி,கீழ் சாத்தாம்பூர், எஸ் வாழவந்தி, பாலப்பட்டி,எம் ராசாம்பாளையம், காளிபாளையம்,ஆரியூர், நன்செய் இடையாறு,ஓலம்பாளையம், … Read more