தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! வாரிசு திரைப்படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்!

தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! வாரிசு திரைப்படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்!

தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! வாரிசு திரைப்படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்! தமிழகத்தின் முன்னணி நடிகர்களான தல மற்றும் தளபதியின் படம் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பையிலும் உள்ளனர்.விஜய் நடித்த வாரிசு படம் இன்று அதிகாலை வெளியான நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.ரசிகர்கள் பதிவு செய்த ட்விட்டர் விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில்,விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் … Read more

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு! நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கு இந்தியாவின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று யுசிஜி அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கான விதிமுறைகளை யுசிஜி வெளியிட்டது.யுசிஜி – யின் அறிவிப்பின்படி அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் … Read more

நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

நாளை முதல் பொங்கல் விடுமுறையா? தமிழகத்தில் தீபாவளி பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் சென்று திரும்பும் வகையில் கூடுதல் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! டிவி சேனல்கள் அதிக டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான சில சட்ட திட்டங்கள் உள்ளன.இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியதவாறு: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யும் … Read more

மூட்டு வலி நிமிடத்தில் குணமாக வேண்டுமா? இதை தடவினாலே போதும்!

மூட்டு வலி நிமிடத்தில் குணமாக வேண்டுமா? இதை தடவினாலே போதும்!

மூட்டு வலி நிமிடத்தில் குணமாக வேண்டுமா? இதை தடவினாலே போதும்! 35 வயதை கடந்த பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மூட்டு வலி என்றே கூறலாம்.மூட்டு வலி பெரும்பாலும் எலும்பு தேய்மானம்,வேலை பளு,முறையற்ற உணவு பழக்க வழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.மூட்டு வலிக்காக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும், பலவகை மாத்திரை மருந்துகளை உட்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லையா?இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள் தோல் உரித்த பூண்டு … Read more

இந்தச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஒரு செடியை போதும்!

இந்தச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஒரு செடியை போதும்!

இந்தச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஒரு செடியை போதும்! பலரது வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இந்த ரணகள்ளி செடியில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.வெற்றிலை துளசி கற்பூரவல்லி போன்றே இந்த ரணகளையும் ஒரு முக்கியமான மூலிகை செடி ஆகும்.இந்த ரணகள்ளி செடியின் இலையானது பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது.இந்த இலையானது அமிலத்தன்மையுடனும் உவர்ப்பு தன்மையுடனும் சுவை கொண்டு இருக்கும்.டேபிள் … Read more

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! உலகமெங்கும் வருகின்ற ஜனவரி 11-ம் தேதி வரவிருந்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வரவிருந்தால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் தற்போது விஜய் நடித்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் உலகமெங்கிலும் 11-ம் தேதி … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்! புதுக்கோட்டை அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் அரையாண்டு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் அம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியை கொல்லும் விஷத்தை சாப்பிட்ட பலரும் சிகிச்சை … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more