ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்! தமிழக முதல்வர் அண்மையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து,அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை,சிவகங்கை, மதுரை,தேனி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி,தர்மபுரி, நாமக்கல், சேலம்,ஈரோடு,கரூர், மற்றும் திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் … Read more

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்! கொரோனா பாதிப்பினால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில்,சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றால் 100% கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை மிரட்டி வருவதாக புகார் எழுந்த வண்ணமே இருக்கின்றது.இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே பள்ளி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், … Read more

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்! அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆனால் அரியர்ஸ் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை AICTE மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதாக,அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ-யிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் … Read more

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி மாணவர்களின் நலன்கருதி, மாணவர்களின் … Read more

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்! கொரோனா காலத்தில் அனைத்துமே முடங்கினாலும் இந்த மணல் கடத்தல் செயல்பாடுமட்டும் ஓய்ந்தபாடில்லை.இதனை கட்டுப்படுத்த மணல் கடத்துபவர்கள் மீது உச்சநீதிமன்றம் பல்வேறு தண்டனைகள் அளித்து உத்தரவு பிறப்பித்தாலும், அவர்களுக்கு எளிதில் முன் ஜாமீன் கிடைத்து விடுவதால்,தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டம் குறைவதோடு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிப்படைவதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,மணல் கடத்தல் … Read more

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!   ஈரோடு மாவட்டம் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த,இரண்டு பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அரசு பேருந்து மோதியதில் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். அவரும் அவருடைய தாயாரும் ஒரு பைக்கிலும், பாலசுப்பிரமணியத்தின் அக்கா மற்றும் அவருடைய மாமா ஒரு பைக்கிலும்,சோலார் அம்மன் நகரிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று … Read more

அட இவ்வளவு நன்மைகளா:? இந்த இலைச்சாற்றை ஒரு வாரம் குடிச்சுப் பாருங்க!

அட இவ்வளவு நன்மைகளா:? இந்த இலைச்சாற்றை ஒரு வாரம் குடிச்சுப் பாருங்க!

அட இவ்வளவு நன்மைகளா:? இந்த இலைச்சாற்றை ஒரு வாரம் குடிச்சுப் பாருங்க! பொதுவாக நாம் முருங்கைக்கீரையை சமைத்து உண்பது தான் வழக்கம்.ஆனால் முருங்கை கீரையின் முழு சத்தையும் நாம் பெற வேண்டும் என்றால்,இந்த இலையின் சாற்றை எடுத்து குடிக்க வேண்டும்.முருங்கை இலைச் சாற்றில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்,இதைக் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முருங்கை இலையில் உள்ள சத்துக்கள்! புரதம், கொழுப்பு,தாது உப்புக்கள்,நார்ச்சத்து,கால்சியம் கார்போ ஹைட்ரேட்,பாஸ்பரஸ், இரும்புச் சத்து,விட்டமின் … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையை பொருத்தவரை … Read more

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு!

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு!

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு! உலகத்திலேயே மீட்டெடுக்க முடியாதது, போனால் திரும்ப வராதது மனித உயிராகும்.திடீரென்று உயிரிழக்கும் மனிதர்களின் உயிரை முதல் ஐந்து நிமிடத்தில் காப்பாற்றுவதற்கான செய்யும் முதல் உதவியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.இந்த முதல் உதவியை சாதாரண மனிதர்களும் செய்யலாம்.ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல்படி சிபிஆர் முதலுதவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம். முதலில் கவனிக்க வேண்டியவை! முதலுதவி செய்யும் நீங்கள் எந்தவித பயமும் பதட்டமும் அடையக் கூடாது.அப்பொழுதுதான் … Read more