பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!!

பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!!

பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!! பருவமடைந்த பெண்கள் பலரும் பாதிக்கக்கூடிய ஓர் பொதுவான பிரச்சினை என்னவென்றால் அது வெள்ளைப்படுதல் பிரச்சனையாகும்.சிலருக்கு பொதுவாகவே உடல் சூட்டின் காரணமாக வெள்ளைப்படுவது இருக்கும்.சில பேருக்கு வெள்ளை படும்போது துர்நாற்றமும் வரக்கூடும்.எப்படியாக இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படுதல் தொற்றாக மாறுவதற்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.இந்த பதிவில் வெள்ளைப்படுதலை சரி செய்ய மாத்திரை மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யும் … Read more

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!! பச்சை மிளகாய் அதிகம் காரம் நிறைந்ததால் சிலரது வீட்டில் வயிற்று புண் வந்து விடும் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள்.ஆனால் தினமும் ஏதோ ஒரு விதத்தில் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொண்டால் நம் உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?ஆம் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு பச்சை மிளகாயில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சை … Read more

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர். … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டை இன்று மதியம் 2 மணி முதல் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை … Read more

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருப்பாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம்,திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி புகார் … Read more

ஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!!

ஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!!

ஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!! பொதுவாகவே ஆண்களுக்கு அதிக வெப்ப நிலையில் உள்ள இடத்தில் வேலை செய்தாலோ அல்லது அதிக வெப்பநிலையில் இருக்க நேர்ந்தாலோ,அல்லது இருக்கும் மன உடை அணிந்தாலோ விந்து அணுக்களின் எண்ணிக்கையும் வலிமையும் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.ஆனால் அதிகமாக வெந்நீரில் குளித்தால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் வலிமையும் குறைய வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது திருமணமானவர்கள் கருத்தரித்தலுக்கு முயற்சிக்கும் பொழுது விந்து அணுக்களின் வெப்பநிலையானது … Read more

ஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!!

ஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!!

ஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!! நம் அனைவர் வீட்டிலும் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை காட்டிலும் வெல்லத்தில் அதிக அளவு நன்மைகளும் சத்துக்களும் அடங்கியுள்ளன.சர்க்கரைக்கு பதில் நம் வெல்லத்தை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கூட இது தீர்வாக அமைகிறது. நாம் வெல்லத்தை அன்றாடம் பயன்படுத்தி வருவதனால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள்: வெல்லத்தில் ஃபோலிக் … Read more

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?? பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொடுப்பது வழக்கம்.இந்த மஞ்சள் தூள் கலந்த பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை விரைவில் குணப்படுத்தும் என்பதனால் தாய்மார்கள் இதனை கொடுப்பர்.ஆனால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பாலை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குடித்தால்,சளியை குணப்படுத்தும் தன்மை மட்டுமின்றி பல வியக்கத்தக்க நன்மைகளும் இருக்கின்றன. வாங்க இந்த பதிவில் மஞ்சள் … Read more

மிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!!

மிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!!

மிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!! சமீபகாலமாக முட்டையை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும் வழக்கத்தினை கொண்டுள்ளோம்.இதன் தீமைகளை அறியாமலேயே நாம் வாங்கும் முட்டையை மாத கணக்கில் வைத்துக் கூட பயன்படுத்துகிறோம்.ஆனால் முட்டையை இது போன்று குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதைப்பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். முதலில் நம் முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது பலரின் … Read more

எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!

எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!

எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!! உஸ்பெகிஸ்தானில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இரும்பல் சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிர் இழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்த இரும்பல் சிரப்பினை ஆய்வக பரிசோதனை செய்தபோது இதில் எத்திலின் கிளைக்கோஸ் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் … Read more