ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்! பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்களால் தினம்தோறும் சரிவர குடலில் இருக்கும மலங்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்பட நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். குடலில் இருக்கும் அனைத்தும் வளங்களும் வெளியேறி விடும். காலை வெறும் வயிற்றில் தான் இந்த பதிவில் வருவதை செய்ய வேண்டும். நமது வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். … Read more

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! ஒவ்வொருவருக்கும் பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது அதில் வரும் தொற்றுக்களால் அலர்ஜி ஏற்படும். சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் இந்த டஸ்ட் அலர்ஜி அவர்களுக்கு தீவிரமாகவே இருக்கும். அவ்வாறு இருப்பார்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் டஸ்ட் அலர்ஜி என்ற ஒன்று இருக்காது. முதலாவதாக மஞ்சள் நம் உண்ணும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வதால் அது … Read more

எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!!

Everything is mom.. I said adjustment ok without knowing! Famous serial actress's tumult!!

எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!! விஜய் டிவியின் பிரபலமான சீரியல் ஆன செந்தூரப்பூவே என்ற தொடரில் மூலம் அறிமுகமானவர்தான் ஸ்ரீநிதி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே வாய்ப்புக்காக பல இன்னல்களை சந்தித்து தற்பொழுது அனைவரும் அதிகம் அளவிற்கு முன்னேறி வந்துள்ளார். அவர் வந்தவர் பல சிக்கல்களை கடந்தது குறித்து பேட்டி அளித்தது அனைவருக்கும் மனதை வருடியுள்ளது. சினிமா மற்றும் சீரியல் என்றாலே ஹாலிவுட் … Read more

தமிழக அரசு வழங்கும் ஊதிய உயர்வு பணி நிரந்தரம்? பகுதி நேர ஆசிரியர்களுக்காக பறந்த  கோரிக்கை!

Tamil Nadu government's salary hike is permanent? Soaring demand for part-time teachers!

தமிழக அரசு வழங்கும் ஊதிய உயர்வு பணி நிரந்தரம்? பகுதி நேர ஆசிரியர்களுக்காக பறந்த  கோரிக்கை! பகுதி நேர ஆசிரியர்களின் பல நாள் கோரிக்கையாக இருப்பது பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு இது குறித்து பல கோரிக்கைகளை வைத்து வந்தும் தமிழக அரசு சிறிதும் கண்டு கொள்ளவில்லை. அரசாணைப்படி புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டாலும் அது செயல்பாட்டுக்கு வருவதில்லை. இது குறித்து சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளில் … Read more

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!

Cannabis to be used from 2024! Government's new legal definition!

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்! பல நாடுகளிலும் மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்க தடை விதித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் கஞ்சா பயன்படுத்த சட்ட மசோதாவை இயற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளும் கஞ்சாவிற்கு எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றது. … Read more

9 வகுப்பு மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ.1000 வெளிவந்த முக்கிய தகவல்!

the-action-of-the-school-education-department-good-news-for-students

9 வகுப்பு மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ.1000 வெளிவந்த முக்கிய தகவல்! கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் படிப்பு செலவிற்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஊரக திறனாய்வு தேர்வு வருடம் தோறும் நடைபெறும். இந்தத் தேர்வை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுத முடியும்.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு  ஆண்டுதோறும் ஆயிரம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசாங்க பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள். இந்த தேர்வு எழுதும் … Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்மண்டலமானது தற்பொழுது வரும் பெற்ற மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இதனால் வானிலை மையம் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு … Read more

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?

Now it's always no entry for you.. Get Out TTV! Will Sasikala stand alone?

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு … Read more

8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Increasing online gambling suicides.. Is all this justified?

8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! அரியலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் புகார் அளித்தவரை அழைத்து விசாரிக்காமல் அவரது குடும்பத்தில் உள்ளவர்களை விசாரணை என்ற பெயரில் தாக்கி அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் என்ற மாவட்டத்தில் காசங்கோட்டை என்ற பகுதியில் செம்புலிங்கம் மற்றும் அவரது மனைவி வசித்து வரும் நிலையில் இவர்களது மகன் மணிகண்டன் திண்டுக்கல்லில் … Read more

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!

Cancellation of free bus.. Increase in fare? The Tamil Nadu government will give a shock!

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பல பொருள்களின் விலையை உயர்த்தியதில் முதலாவதாக பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும்  மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் புரட்டி போட வைத்துள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் போக்குவரத்து துறையானது அதீத கடனில் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று … Read more