இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்!

We need to change the name of India! Otherwise I will reach the tomb of life! The pastor's new threat!

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்! இளம் இந்திய நாடானது பல வண்ணங்களில் அமைந்துள்ளது. அதாவது இந்து முஸ்லிம் கிறிஸ்டின் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து வண்ணமாக காட்சியளிக்கின்றது. அவற்றில் ஒரு சிலர் தங்களது மதம் என்று கூறிக்கொண்டு அனைவரையும் தனித்து பாவித்து வருகின்றனர். அந்த வகையில் அயோத்தியில் ஜகத்குரு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று மாற்ற வேண்டும். குறிப்பாக காந்தியின் … Read more

மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு! கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாவது அலை நடைபெற்று வருகிறது.இதனை அறிந்த மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மக்கள் இன்றளவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் … Read more

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு!

Irregularities in the ongoing exam! Need to run again!

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு! நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த நாள் முதல் நமது தமிழகம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் இம்முறை திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர்.அவர்கள் ஆட்சி அமர்த்தியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.ஒன்றிய அரசிடம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை மனு வைத்தார்.இருப்பினும் ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.வழக்கம்போல் … Read more

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.தற்பொழுது செலுத்தப்பட்டும் வருகிறது.முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி வாங்கியது.அதனையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.எ தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவதற்காக … Read more

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்! முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் அத்திட்டம்  செயல்பட்டு வருகிறது.அதனையடுத்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சேலத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 16 சிறப்பு துறைகளை  உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிற்கும் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு பல நல உதவிகளை செய்து வருகிறார்.அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது தொகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு டாப் மற்றும் கணினி வழங்கி உதவி வருகிறார். தற்பொழுது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! 

Anti-bribery order issued to former minister MR Vijayabaskar!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் … Read more

யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்!

யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்! இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பலர் ஆண்ட்ரைடு மொபைலில் மூழ்கி விடுகின்றனர்.அதன் விளைவாக பல கொலை,கற்பழிப்பு போன்றவை நடக்கிறது.முகம் தெரியதா நபர்களிடம் பேசி தங்கள் புகைப்படங்கள் அனுப்பி,அவர்கள் அந்த புகைப்படத்தினை தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.சில இந்த ஆண்ட்ரைடு செல்போனை நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவரை விட தீய காரியங்களுக்காக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். அதுமட்டுமின்றி உலகின் உள்ள அனைத்தையும் ஓர் கைகுள்ளையே இந்த ஆண்ட்ரைடு அடக்கிவிடுகிறது.அதுமட்டுமின்றி … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்!

Irregularities in the ongoing exam! Need to run again!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்! தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிஅரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் எந்தவித கோரிக்கையும் ஒன்றிய அரசு ஏற்காததால் தொடர்ந்து நீட் தேர்வு நடந்து வருகிறது.தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில்,இனியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்று எண்ணி தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு … Read more

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா? இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கம், மக்கள் … Read more