நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். வேலை பார்க்கும் அலுவலகத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தனவரவுகள் பெருகும் நன்னாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பணவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். வேலை பார்க்கும் … Read more

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!

MLA who showed water to people! Accumulated compliments!

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்! கடந்த சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியது.பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்தியதினால் நல்லாட்சியை திமுக அரசு பின்பற்றி வருகிறது.மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறது.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேலைவாய்ப்பு காரணமக ஓர் பெண் மனு கொடுத்தார்.அந்த மனுவை முதல்வர் உடனே பரீசீலனை செய்து அப்பெண்ணுக்கு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பை வாங்கி … Read more

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை! கொரோனா தொற்றானது கடந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்றளவும் அதன் தாக்கம் குறியாமல் உள்ளது.முதல்,இரண்டாம் என ஆரம்பித்து முடிவில்லாமல் மூன்றாம் அலையை நோக்கி தொடர்ந்து செல்கிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் அத்தொற்று பரவலை முழுவதுமாக சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் அந்த தொற்று நமக்கு பரவாமல் இருக்க அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால் அத்தடுப்பூசியானது நமது உடலில் … Read more

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

Any caste can become a priest! Stalin as the face of Anna!

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.அப்போது அதனை கட்டுப்படுத்த எந்த முறைகளை எடுக்காமல் என கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.மேலும் பல பிரச்சனைகளை விவாதிக்க இக்கூட்டம் நடைபெறும். அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் பற்றியும்,நீட் தேர்வு நடத்துவது பற்றிம்,கொரோனா தொற்றை … Read more

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

These stores are no longer active today! Government action!

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மக்களின் மத்தியில் தொற்றானது பரவி தான் வருகிறது.இந்த தொற்று முதலில் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பரவி கொண்டே செல்கிறது.அரசாங்கமும் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.தற்போது இராண்டாம் அலையின் போது அதிகப்படியான இந்திய மக்கள் பாதிப்படைந்தனர்.மக்கள் மீண்டும் பாதிக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து … Read more

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The daughter died the moment the mother died! Awful for the granddaughter in no time!

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்! கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் … Read more

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது! மேஷம்: அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற மனக் கசப்புகள் உண்டாகும்.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் பெருகும் நன்னாள். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும் உங்களது உடல் ஆரோக்கியமும் சிறந்த காணப்படும். … Read more

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Udayanithi misses grandpa! Do you know what was said on the Twitter page?

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா? திமுக ஆட்சியின் பெரும் தலைவரான மு.கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார்.பல சர்ச்சைகள் மத்தியில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.அதனையடுத்து திமுக பத்தாண்டு காலமாக ஆட்சியை கைப்பற்ற வில்லை.தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் திமுக வெற்றியடைந்தது.பத்து வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றியால் இவர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும் என மக்கள் மனதில் … Read more

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது சீன நாட்டில் தனது பிறப்பிடத்தை கொண்டிருந்தாலும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் உலா வருகிறது.அந்தவகையில் அனைத்து நாடுகளும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பெருமளவு சிரமப்பட்டனர்.தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதால் குறைந்த உயிர் சேதத்தை சந்திக்கிறது. நாளடைவில் சற்று அதிகமாக தொற்று பரவல் காணப்பட்டால் உடனடியாக ஊரடங்கு போடப்படும் நிலையில் தான் நாம் அனைவரும் … Read more

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு! நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது. … Read more