வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் … Read more

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட … Read more

இடுகாடாக மாறும்இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!

India to become a graveyard! Corona kills to touch the peak!

இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி! கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் … Read more

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

Another shock to the screen! Director KV Anand dies of heart attack

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்! சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமே இன்றளவும் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக ஒளிப்பதிவாளர் ,மற்றும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.தற்போது கொரோனாவின் 2-வது அலையால் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,திரையுலகினர் என பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் இன்றி ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு … Read more

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!

Full curfew to be put in place! Modi's sudden consultation meeting!

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500  தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் … Read more

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!

AIADMK minister passes away AIADMK leadership in tragedy!

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் மூலம் … Read more

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Corona patients who escaped! Police on the hunt!

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்த ஆண்டு கொரோனா,2 வது அலையாக உருமாறி மக்களை விடாமல் துரத்தி வருகிறது.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாநிலங்களில் எந்த அளவில் கொரோனா தாக்கம் உள்ளதோ அவ்வாறு அம்மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் தற்போது மகராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதே … Read more

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்!  

Mansoor Ali Khan fined Rs 2 lakh Pre-bail with conditions!

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான உண்மையாய … Read more

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

Cops dancing to the song Enjoy Enzami! Accumulated series of compliments!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்! கொரோனாவின் 2 வது அலை சுனாமி போல பரவி வருகிறது அதைக்கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவீர முடிவுகளை எடுத்து வருகின்றனர்.அதற்கடுத்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவு தொற்று பரவலினால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டதை சம்மாளிக்க முடியாமல் மத்திய,அரசும் மாநில அரசும் தவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூரி மக்களின் முன் போலீசார் பலவித விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து … Read more

சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா?

Surya, Vikram, Sivakarthikeyan films stopped! Do you know the reason for that?

சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அதிகப்படியானோர் பாதித்து வருகின்றனர்.மக்கள் அனைவரும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தும்,முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும் அனைவரும் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்தும் அபராதமும் வாங்கி வருகிறது. தற்போது மன்னார்குடியில் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்கி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.இது அம்மக்களிடையே பெரும் வரவேற்ப்பை அளித்துள்ளது.சட்டமன்ற … Read more