நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா?

நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா?

நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா? பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜா மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோர்களின் திருமணம் நடைபெறவுள்ள இடம், தேதி, ஆகிய தகவல்களும் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேன்ட்ஸ் அப் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகர் வருண் தேஜ் அவர்கள் அதற்கு பிறகு 2014ம் ஆண்டு வெளியான முகுந்தா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாகவும் … Read more

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!? நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. அதே … Read more

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல் சீனா நாட்டில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட நிலையில் அந்த பூனைகள் தற்பொழுது மீட்கப்பட்டு உள்ளது. இந்த பூனைகளின் இறைச்சியை ஆடு மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற உயிரினங்களை இறைச்சியாக பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!! பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டியில் இந்தியாவின் ராமன் சர்மா அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் வென்று அசத்தியுள்ளார். சீனா நாட்டில் ஹாங்க்சோவ் நகரில் நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையுடன் அதாவது அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த … Read more

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி அவர்கள் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து அவரே முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எம்.எஸ் தோனி அவர்கள் இருக்கின்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, … Read more

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!! உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் … Read more

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் … Read more

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!! கோவை மாவட்டத்தில் இருந்து கோவாவிற்கும், ஜெய்ப்பூர்க்கும் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று தமிழகத்தில் இருந்து பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இயக்கப்படவுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று இந்த பாரத் கவுரவ் இரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த பாரத் கவுரவ் இரயில் ஓற்றுமை சிலை என்று … Read more

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, … Read more

பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!

பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!

பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!! பிரதமர் மோடி அவர்கள் நேற்று(அக்டோபர்26) 37வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கிய வைத்தார். இதில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி அவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் நேற்று(அக்டோபர்26) தொடங்கியது. 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் தொடங்கவும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து … Read more