41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! 

41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! 

41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! நடிகை அனுஷ்கா ஷெட்டி அவர்கள் நடிப்பில் உருவாகிய மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா அவர்களிடம் ஒருவர் திருமணம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு நடிகை அனுஷ்கா அவர்கள் பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் பாபு பச்சிகொல்லா … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! இந்தியா நாட்டுக்கு இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று செப்டம்பர் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல தங்களின் உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரை மாற்றிய நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். ஏற்கனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றுவதை பாஜக தலைமையிலான மத்திய … Read more

இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! 

இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! 

இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! இந்தியாவில் ஜ20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு புது தில்லியில் அமைந்துள்ள  இந்தியா கேட் என்று அழைக்கப்படும் இந்திய நுழைவு வாயிலின் அருகே நடைபயிற்சி மேற்கொள்ளவோ அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு வருகிற செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 26 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க … Read more

ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!

ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!

ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!! வழக்கமாக விற்கப்படும் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் நுகர்வோர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து. அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்துள்ள மணலியில் டில்லி பாபு என்ற நுகர்வோர் ஒருவர் நாய்களுக்கு உணவளிக்க சன்பீஸ்ட் மேரி லைட் … Read more

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வெளியான குத்து திரைப்படத்தில் நடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் 2003ம் ஆண்டு வெளியான அபி என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 2004ம் ஆண்டு … Read more

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!!

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!!

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!! போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி மாநிலத்தில் ஹம்ரித் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹம்ரித் நகரில் முன்னா என்ற ஆட்டோ டிரைவர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று … Read more

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!!

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!!

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தை இயக்குநர் எம்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், பானுப்பிரியா, யோகி பாபு, பால சரவணன், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் மற்றும் பலர் … Read more

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!! நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் குறிப்பிட்ட பந்துகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எதிர்பாரத விதமாக அந்த போட்டியில் தோல்வியடைந்து நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற சங்ககிரி நகரம் ஆட்டோ நகரம் என்ற பெயருக்கு சிறப்பு பெற்று விளங்குகின்றது. லாரி சார்ந்த தொழில்கள் சங்ககிரி பகுதியில் அதிகம் … Read more