கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!! கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை … Read more

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! 

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! 

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! மழை பெய்ய வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த கழுகு ஒன்றுக்கு பாடை கட்டி இறந்த அந்த கழுகை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட கிச்சகத்தியூர், பழத்தோட்டம், வச்சினாம்பாளையம், மூலத்துறை, இலும்பம்பாளையம், லிங்காபுரம், திம்மராயன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு … Read more

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! 

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! 

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருது, விக்ரம், அன்பறிவு, பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் … Read more

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!! மேற்கு வங்கம், கேரளம், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 பேரவைகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று(செப்டம்பர்8) தொடங்கியுள்ளது. கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோஷி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், பாக்ஸாநகர் ஆகிய பகுதிகளில் … Read more

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!! சீனா நாட்டில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று மாணவர்களை தூங்க வைப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்து தற்பொழுது அது தொடர்பான அறிவிப்பை பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் உலகத்தில் பலவிதமான பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. இதுவரை நிறைய பள்ளிக்கூடங்களில் புத்தகங்களுக்கு கட்டணம், நோட்டுகளுக்கு கட்டணம், மாதத்திற்கு ஒரு … Read more

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!!

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!!

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!! ஆண்மை தன்மையை அதிகரிக்கும் செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள், இதன் மற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆண்மை தன்மை அதிகரிப்பதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை அதிகம் பயன்படும் செவ்வாழைப் பழத்தை பற்றி பார்க்கலாம். செவ்வாழை பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, நியூட்டீன், … Read more

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! நாம் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதத்தி தண்ணீர் குடிப்பதால் மற்ற உணவுகளை உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். செம்பு என்ற உலோகத்தை தாமிரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும் இதர கிருமிகளையும் நான்கு மணி நேரத்தில் அழித்து விடும். மேலும் … Read more

வெள்ளை முடிக்கு அதிகம் டை யூஸ் பன்றீங்களா!!! அப்போ இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!!

வெள்ளை முடிக்கு அதிகம் டை யூஸ் பன்றீங்களா!!! அப்போ இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!!

வெள்ளை முடிக்கு அதிகம் டை யூஸ் பன்றீங்களா!!! அப்போ இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!! நம்மில் பலர் வெள்ளை முடி வந்துவிட்டால் அதை கருப்பாக மாற்றுவதற்கு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்த செயற்கை ஹேர் டையை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது தலையில் பொதுவாக அனைவருக்கும் இல்லை. சிலருக்கு வெள்ளை முடி என்பது இருக்கும். இந்த வெள்ளை முடி … Read more

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!! நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்தித்தால் அவர்களுடைய கன்னத்தில் இரண்டு முறை அறைவேன் என்று பிரபல பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த  நடிகை நவுஷீன் ஷா அவர்கள் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மறைந்த … Read more