பிறந்த குழந்தையை கவ்விச் சென்ற நாய் !! மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம்!!

A video of a newborn baby being hugged by a dog has gone viral on the internet

West Bengal:பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் நவம்பர் 18 அன்று இரவு கர்ப்பிணிப் பெண்  ஒரவர் பிரசவ வலி ஏற்பட்டு  இருக்கிறது. இதனால் அந்த பெண்  மருத்துவ சிகிச்சைக்காக பாங்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அவர். இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண் மருத்துவ மனையில் உள்ள கழிவறைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு திடீரென … Read more

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்!! ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கூட்டணி-மீண்டும் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!!

Hemant Soran becomes the Chief Minister for the 4th time in Jharkhand assembly elections

Jharkhand: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 4வது முறையாக முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று … Read more

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்!! பாஜக கூட்டணி  பிரம்மாண்ட வெற்றி!! 

BJP alliance continues to lead in 222 constituencies in Maharashtra assembly elections

BJP: W. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று வருகிறது. மகாயுதி என்ற பெயரில் பாஜக மற்றும்  ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் … Read more

இந்திய அளவிலான கபடி போட்டி!! ராஜஸ்தானில்-தமிழக வீரர்களுக்கு நடந்த கொடுமை !!

The incident of Tamil Kabaddi players being attacked in Rajasthan is creating a lot of excitement

Rajasthan:ராஜஸ்தானில் தமிழா கபடி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வந்து. அதில் தமிழக கபடி வீரர்கள், ராஜஸ்தானில் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்து. மேலும் அதில்  தமிழ்நாட்டுக்கு திரும்பி போயிடுங்க என ராஜஸ்தானியர்கள் பேசி தமிழக  வீரர்களை தாக்கி இருந்தார்கள். இது மேலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டு … Read more

ரேஸிங்கில் ரீ என்ட்ரி!! தல அஜித்தின் கொடுத்த சப்ரைஸ்!!

After the shooting of Good Bad Ugly, Ajith Kumar entered the field of racing

Ajith Kumar:குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்தவுடன் ரேஸிங்கில் களம் இறங்கு அஜித் குமார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டும் அல்லாது  பைக் ரேஸ், கார் ரேஸ்  ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கிறார். ரேஸ் போட்டிகளில் பங்கு பெறும் வருகிறார். இது போன்ற ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட அவருக்கு  விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது உடலில் அதிகமாக  அறுவை சிகிச்சை நடைபெற்று  இருக்கிறது. … Read more

வயநாடு இடைத்தேர்தல் !! வெற்றியைத் கைப்பற்றும் பிரியங்கா காந்தி!!

Priyanka Gandhi has registered victory in Wayanad by-elections.

Wayanad by-election:வயநாடு இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு இடைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தான் ராகுல் காந்தி. இவர் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இதனால் வயநாடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா … Read more

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் விஜய்!! விவசாயிகளுக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு!!

Vijay decides to award farmers and owners who donated land for TVK conference

vijay:தவெக மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விருது கொடுக்க விஜய் முடிவு. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். சினிமாவில் இருந்து முற்றிலும்  விலகி அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாடு சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான … Read more

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபர்!! போலீசாரை  தாக்கியதால் பரபரப்பு!!

There is a commotion due to a man who was half-naked on the road in Anna Road, Chennai

chennai:சென்னை அண்ணா சாலையில்  அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபரால் பரபரப்பு. போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பணியை இன்று காலை மேற்கொண்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்திற்கு  வழி விடாமல் மறித்து இருக்கிறார். இதனால் பேருந்து ஓட்டுனரும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இது கை கலப்பு ஏற்படத் தொடங்கியது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த நபரை … Read more

பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! மூன்று பேர் உயிரிழந்த சோகம்!!

A head-on collision between a bus and a truck has taken place near Rasipurampuram in Namakkal district

Rasipuram:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் இருந்து ராசிபுரத்தில் நேற்று இரவு சென்ற பயணிகள் பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் விபத்தில் சிக்கியது. ஆத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்திற்கு சென்ற கார்த்திகேயா பஸ் ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கோரையாற்று பாலத்தில் செல்லும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது இதனால் டிரைவர் … Read more

பிணவறையில் ப்ரீசரில்  இறந்த உடல் !! எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி!!

Shocked by a person who came alive while cremating a body thought to be dead

Rajasthan:ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்ததாக  கருதி உடலை எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு  மாவட்டத்தில் மா சேவா சன்ஸ்தான் என்ற ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் இருப்பவர்தான் மாற்றுத்திறனாளி ரோகித்தேஷ் . இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் அவருக்கு உடல் நிலை மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது. ரோகித்தேஷ் சுயநினைவை இழந்து மயக்க நிலையில் … Read more