திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை! திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய, நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போரூரை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பவர் நாய்களை வாங்கிவிற்கும் பணியையும் செய்துவந்துள்ளார். அதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப்பில் குழுவுல் அசோக் நகரை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். 2019ல் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்வதாக … Read more

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு, மண்ணிலா, மக்காச்சோளம், கம்பு, … Read more

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு! ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு … Read more

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்! கிருஷ்ணகிரியில் மாங்காய் ஒரு டன்னுக்கு 50,000 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 இழப்பீடு வழங்க கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக மா உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா? அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்த அதிமுக பொது குழுவின் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட கோரி இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த வாரம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றம் விதித்திருந்த பத்து நாள் கெடு வரும் சனிக்கிழமை உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் … Read more

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு! தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி 16 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக 220 சதவீதம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்க பதிவு. லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை குவித்ததால், யார் யார் லஞ்சம் கொடுத்தார்கள் லஞ்சத்தில் … Read more

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது … Read more

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கடலூர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடலூர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் கூடுதல் வசதிகள் இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு உறவினர்களின் ஒப்புதல் கேட்டுள்ளனர். உறவினர்கள் ஒப்புதலுடன் ஜெயக்குமார் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகு ஜெயக்குமாரை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.ஜெயக்குமார் … Read more

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது! கடலூரில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட இரண்டு பேரை அதிரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கடலூர் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதே நேரத்தில் கடலூரில் 4 இடங்களில் அமைந்துள்ள கட்டிடம் கட்டுவதற்கான … Read more

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம் தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக … Read more