BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு!

BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு!

BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு! மதுரையில் BMW காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலை மறைவாக இருக்கும் பெண் முன் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பில் முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் ஐயர் பங்களா கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!  பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை 3 மாதத்துக்குள் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 54 துறைகளில் 2003, மார்ச் 10-ஆம் … Read more

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்! காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்த நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்பு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. … Read more

அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!

அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!

அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!  தமிழகம் முழுவதும் இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இதன் … Read more

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!  திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன?  பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து … Read more

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா?  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரிசன் உள்ளிட்ட திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சகோதரி கனிமொழி உட்பட முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை வெளியிட்ட மறுநாளே திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு … Read more

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை!  தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை … Read more

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!  கடந்த வாரம் 12-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டு கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்த நான்கு பேரில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தை … Read more