நோட் பண்ணுங்க!! உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கேன்சல் ஆச்சா!! அப்போ இதை தெருஞ்சிக்கோங்க!!

Has your application been rejected? First, learn more about the Women's Rights Fund!

2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தினுடைய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்து சில முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்பது போலவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பதை பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க என்ன விதிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இ சேவை மையம் அல்லது ஆன்லைன் மூலம் … Read more

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நமது பாரம்பரியமிக்க உணவு தானியங்கள் என்றால் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.அரிசி உணவு பயன்படுத்துவதற்கு முன்னர் கம்பு,கேழ்வரகு,சோளம்,தினை,சாமை போன்ற சிறு தானிய உணவுகளே அதிகமாக உட்கொள்ளப்பட்டது.இந்த உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அரிசி மற்றும் கோதுமை உணவுகள் மீது மோகம் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுதுதான் சிறுதானியங்களின் அருமை தெரிய வந்திருக்கிறது.ராகி,கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ்,கஞ்சி,லட்டு,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது. இந்த சிறுதானியங்களில் நாம் அதிகம் … Read more

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

கோடையில் வீசும் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது வழக்கம்.இதில் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துடன் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழமும் தர்பூசணிதான்.இந்த பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.நரம்புகளின் வலிமையை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணி ஜூஸ் தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இந்த தர்பூசணி பழத்தின் விதையை … Read more

முட்டை வேகவைக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாதா விஷயங்கள் என்ன?

முட்டை வேகவைக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாதா விஷயங்கள் என்ன?

அதிக புரதம் நிறைந்த உணவுப் பொருள் முட்டை.இதில் ஆம்லெட்,வறுவல்,சில்லி,ஆப் ஆயில்,குழம்பு,கிரேவி,முட்டை தோசை என்று பல ருசியான உணவுகள் செய்யப்படுகிறது.முட்டையின் முழு சத்தும் கிடைக்க அதை வேகவைத்து சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் புரதம்,வைட்டமின்கள்,செலினியம்,துத்தநாகம்,இரும்பு,தாமிரம் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். முட்டை நன்மைகள்: 1)முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக … Read more

ஒருநாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கலாம்? இந்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது!!

ஒருநாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கலாம்? இந்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது!!

காலை நேரத்தில் காபி,டீ போன்ற பானங்களை ருசி பார்த்த பின்னரே பலரின் பொழுது விடுகிறது.காலை நேரம் மட்டுமின்றி சிலர் மதியம்,மாலை,இரவு என்று ஒருநாளைக்கு 5 முதல் 10 முறை டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.மதுவிற்கு அடிமையானால் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுமோ அதேபோல் தான் டீ,காபி அதிகமான குடிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தேயிலை தூள்,சர்க்கரை,பால் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் டீ உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்று பலர் நம்புகின்றனர்.ஆனால் டீ,காபி போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான … Read more

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more

BPக்கு அருமருந்து.. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுங்கள்!! மன ஆரோக்கியத்தை காக்கும் மணமான ஏலம்!!

BPக்கு அருமருந்து.. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுங்கள்!! மன ஆரோக்கியத்தை காக்கும் மணமான ஏலம்!!

அதிக வாசனை நிறைந்த ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.மணம் நிறைந்த பொருளான ஏலக்காய் பல்வேறு நோய்களை அழித்து உடலை காக்கும் மூலிகை மருந்தாக செயல்படுகிறது.ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்த விலை மதிப்பு கொண்ட பொருளாகும். ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக ஏலக்காய் திகழ்கிறது.ஏலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்தால் நிச்சயம் தினமும் அதை உட்கொள்வீர்கள். ஏலக்காய் மருத்துவ குணங்கள்: 1)கால்சியம் 2)பொட்டாசியம் 3)சோடியம் 4)வைட்டமின் சி 5)இரும்பு 6)காப்பர் 7)மாங்கனீசு நாம் பயன்படுத்தும் 100 … Read more

காபி வெறியரா நீங்கள்? உடல் ஆரோக்கியத்திற்கு Coffee நல்லதா இல்லை கெட்டதா?

காபி வெறியரா நீங்கள்? உடல் ஆரோக்கியத்திற்கு Coffee நல்லதா இல்லை கெட்டதா?

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக பருகும் பானம் காபி என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.தினமும் கோடிக்கணக்கான மக்கள் காபியை ருசி பார்க்கின்றனர்.மழை நேரத்தில் சூடான காபி பருக பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலானோருக்கு காலை நேர எனர்ஜி ட்ரிங்க்காக காபி இருக்கிறது.பாலை கொதிக்க வைத்து காபித் தூள் சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைத்து போன்று இருக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.காபி குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.இது உலகளவில் உற்சாக பானமாக திகழ்கிறது. இந்த காபியின் சுவை … Read more

சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் … Read more

பாதாம் பிஸ்தா இனி வேண்டாம்!! புரதம் கொட்டி கிடக்கும் விலை குறைவான இந்த 8 உணவுகளை சாப்பிடுங்கள்!!

பாதாம் பிஸ்தா இனி வேண்டாம்!! புரதம் கொட்டி கிடக்கும் விலை குறைவான இந்த 8 உணவுகளை சாப்பிடுங்கள்!!

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இது முட்டை,பால்,சிக்கன் போன்ற உணவுகளிலும்,பாதாம்,பிஸ்தா போன்ற விலை அதிகமான பொருட்களிலும்தான் நிறைந்து காணப்படுகிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம் ஊரில் விலையும் மிகவும் விலை குறைவான சிலவகை உணவுப் பொருட்களில் புரதம் அளவிற்கு அதிகமாக நிறைந்திருக்கிறது.மக்கள் மத்தியில் அதிக விலை கொண்ட பொருள் சத்தானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் உள்ளூரில் கிடைக்கும் மலிவு விலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைஏலமான பார்க்கின்றனர். விலை குறைவான புரதச்சத்து … Read more