கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..??? பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டத்தில் செங்கானூரணி அருகே உள்ள புல்லநேரி கிராமத்தில் வைரமுருகன் என்பவர் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். இவருக்கு செளமியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்து கடந்த ஜனவரி மாதம் செளமியாவிற்கு இரண்டாவதாக ஒரு அழகான … Read more

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

துண்டு சீட்டை பார்த்தவுடன் "கெட்ட வார்த்தையில் திட்டுவேன்' என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..? திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கொடுக்கப்பட்ட துண்டு சீட்டால் ராதாரவி உச்சகட்ட கோபமடைந்தார். சென்னை வடபழனியில் நடந்த “ராஜவம்சம்” பட இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். இந்தி மொழி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யாராயுடன் இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு … Read more

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி! கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த கோரமான விடபத்து நடந்துள்ளது. தர்மஸ்தலா கோயிலுக்கு ஓசூரைச் சோர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரை நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கர்நாடகா குனிக்கல் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் … Read more

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்! 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி … Read more

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவரா நீங்கள்? உங்களுக்கு பாதுகாப்பு இல்லம் ரெடி : அதிரடி திட்டம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவரா நீங்கள்? உங்களுக்கு பாதுகாப்பு இல்லம் ரெடி : அதிரடி திட்டம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவரா நீங்கள்? உங்களுக்கு பாதுகாப்பு இல்லம் ரெடி : அதிரடி திட்டம் ஜாதி மதம் கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பை வழங்கிடும் வகையில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட இருப்பதாக கேரள சமூகநீதி துறை அமைச்சர் ஷைலஜா அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் கலப்பு திருமணம் செய்தவர்கள் குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். அதில் சிலருக்கு ஜாதிய ரீதியான அச்சுறுத்தல்களும் இருந்து வந்தது. சில இடங்களில் ஆணவ கொலைகளும் நடந்தேறியது. இதனைத் தடுப்பதற்காக ஜாதி … Read more

சமயம் பார்த்து திமுக வின் குடுமியை பிடிக்கிறது பாஜக : 2G வழக்கு மேல்முறையீடு

சமயம் பார்த்து திமுக வின் குடுமியை பிடிக்கிறது பாஜக : 2G வழக்கு மேல்முறையீடு

திமுக வின் குடுமியை பிடிக்கிறதா பாஜக? 2G வழக்கு மேல்முறையீடு காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற தவறியதால் இந்த புகார் எழுந்தது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தை கடந்த 2009ம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. இதனை அடுத்து ஆ.ராசா 2010ல் மத்திய அமைச்சர் … Read more

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை ! இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய … Read more

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்! தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபு தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து முகநூலில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். எஸ் ஆர் பிரபுவின் முகநூல் கடிதம் :- திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது … Read more

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு கடந்த 28 ஆம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெற்றோர்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரௌபதி படம் ட்ரைலர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆகுமா? சென்சாரில் தப்புமா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது. அத்தனை சர்ச்சைகளையும் கடந்து சென்சார் போர்டின் … Read more

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?