அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!!

Kanimozhi Ministry

அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!! திமுகவின் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறிய அவர் டெல்லியில் நாடளுமன்றத்தில் நான் எப்போதும் மக்கள் பிரச்சனைக்காக எந்த சமரமும் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறினர். மேலும் தங்கள் எப்பொழுது அமைச்சரவையில் இடம்பெறுவீர்கள் என்று நிரூபர் கேள்விக் கேட்க நான் கட்சியில் ஒரு அங்கமாகத்தான் செயல்படுகிறேன், நான் கட்சியில் எந்த … Read more

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!!

Rao killed in Tihar Jail!! The guards who were there!!

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!! கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல ரவுடி சுனில் மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய எதிரிகளால் கடுமையான முறையில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தில்லு தாஜ்பூரியாவை தூக்கி வந்து தரையில் போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்வதையும், அங்குள்ள காவலர்களை சென்றுவிடும் படி கூறுவதையும் பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தை செய்தது … Read more

ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்-தமிழிசை சௌந்தரராஜன்!!

ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்-தமிழிசை சௌந்தரராஜன்!!

ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்- தமிழிசை சௌந்தரராஜன்!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது – அங்கு முறையாக மருத்துவம் இல்லை எனக்கோரி தமிழகத்திலிருந்து ஒரு சிலர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் – இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று சுதந்திரம் அடைந்து 75 … Read more

பயங்கரவாதத்தின் கொடூர யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’!! மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு!

பயங்கரவாதத்தின் கொடூர யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’!! மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு!

பயங்கரவாதத்தின் கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது அம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அதிகாரப்பூர் அறிவிப்பு. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், நேற்று … Read more

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் … Read more

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் … Read more

சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!

Cooking oil prices are coming down!! People are happy!!

சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!! அதிகமாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடு இந்தியா. இதற்காக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல்  250 டாலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இது பொதுமக்களை சென்று சேரவில்லை. தற்போது சர்வதேச சந்தைகளில் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளதால், அந்த விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களும் எம்.ஆர்.பி. விலையை குறைக்க வேண்டும் என மத்திய … Read more

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை – வைகோ பேட்டி!

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை - வைகோ பேட்டி!

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பட்டாசு வெடித்து கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் என … Read more

குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

AIADMK strongly condemns closure of schools

குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம் அதிமுக ஆட்சியில் எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடங்கியது  என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியை இழுத்து மூட துடிக்கிறது இந்த விடியா  திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம். சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். காவலர்களின் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக … Read more

திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!

திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!

புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அகற்றியதால் ஆத்திரம் – உறவினர்களோடு சென்று திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனத்தை கற்களை கொண்டு சூறையாடிய கும்பல். 7 பெண்கள், 7 ஆண்கள் என 14 பேர் கைது, அடையாளம் தெரியாத 50 பேர் மீது வழக்குபதிவு. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீட்டை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more