எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம் தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி வரும் தமிழக அரசு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது. மேலும் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசிடம் 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளது தமிழக அரசு. மேலும் இதற்கு மீனவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு மீனவ மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் … Read more

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!! புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி – விஜயா தம்பதியினர். இவர்களின் மகன் அரவிந்தன் என்பவராவார். அரவிந்தனுக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். நாகேஸ்வரியின் பெற்றோர் திருமணத்தின்போதே அவருக்கு 15 சவரன் நகைகள் போட்டு … Read more

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல் களம்!

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல்களம்!

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல் களம்! கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடி கர்நாடகவின் கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, பேளுரு ஆகிய இரண்டு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை உருவாக்கியது. … Read more

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு பள்ளி நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் புதிய கல்வியாண்டில் எப்படி நவீன முறையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி … Read more

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சிறப்பு முயற்சிகள் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு காலை உணவு, உதவித்தொகை போன்றவற்றை இந்த அரசு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிவடைந்த … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!! சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்தில் … Read more

சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!!

The price of the cylinder is drastically reduced!! People are happy!!

சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!! சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின்  விலையை  நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் தினந்தோறும் மாற்றங்கள் உண்டாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாதத்தோறும் முதல் தேதிகளிலும்,  அல்லது மாதம் இருமுறையும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போது வணிக பயன்பாட்டில் உள்ள … Read more

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்! தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. … Read more

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம் இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதித்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இணையவழி விளையாட்டுகளுக்கான புதிய விதிகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கள் இணையவழி குதாட்டங்களுக்குத் தடை விதித்து பேரவையில் சட்டத்தை இயற்றியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் என்.வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இணையவழி விளையாட்டுகள் … Read more

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!  சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூசை வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து வர சர்க்கரையானது கட்டுக்குள் வரும். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்ட அற்புதமான சத்துள்ள பானம் இது. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், மாங்கனிசு போன்றவை இதில் அதிகம் அடங்கியுள்ளன. ** இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நூல்கோல் அல்லது நூக்கல். இந்தக் … Read more