மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு 

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு 

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 காலிப்பணியிடங்கள் முதற்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில், “நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி … Read more

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை!

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை!

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை ஆந்திர மாநிலம் ஏலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை அறையில் அடைத்து சித்திரவதை செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபர் ஒரு தலையாக … Read more

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் 

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் 

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிது, புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண்களும், … Read more

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம் நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து, பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்யப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எல்லையான நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய … Read more

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு! சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (67) இவர் தனது மகன் வீட்டிலிருந்து அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்க கூடிய தனது மகள் வீட்டிற்கு பிரகாஷ் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றதும் தான் கையோடுகொண்டு வந்த பையில் இருந்த சுமார் 80 ஆயிரம் பணத்தை தவற விட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து … Read more

பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம்

பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் செல்வபெருந்தொகை கண்டனம்

பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம் தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்கு தெரு பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் சிலர், அங்குள்ள பகுதியில் கிழே கிடந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை பொறுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளை பிடிங்கி அதனை கிழே கொட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி தான் அணிருந்த காலணியால் அப்பெண்களை கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதல் … Read more

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்தது தான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் … Read more

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிகை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த … Read more

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா? உலக சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்றதாக கூறி முதலமைச்சரையும், அமைச்சரையும் மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளி தடகள வீரர்களுக்கான பார ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும். அந்த வகையில், ஒரு மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தான் உலக சக்கர நாற்காலி  … Read more

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!! விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயதான திருமதி. ஜெயசித்ரா  என்பவர் உயிரிழந்தார். இதையெடுத்து உயிரிழந்தவரின்  … Read more