கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு

Army soldier beaten to death! The tragedy of the problem of pornographic video!

கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(42). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கே.கே. நகரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் பார்த்திபன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும் போது கோவையில் இருந்து வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி பார்த்திபன், அவரது தாய் ஜெயா … Read more

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்…

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்...

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்… சென்னை : தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று சமீபத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அமித்ஷா அதனை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ளது என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை பேசியிருந்தார். … Read more

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! சென்னை புறநகர் ரயில்கள் அதிகமாக வரக்கூடிய ரயில் நிலையங்களில் கோட்டை ரயில் நிலையமும் ஒன்று தினமும் காலை மாலை வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருபுறமும் மஞ்சள் வண்ணத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகையில் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என மூன்று … Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!! மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கவும், அதன் முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கக் கோரி … Read more

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!!

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை - நிதின் கட்கரி!!

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!! நாக்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய பணிக்காலத்தில் தான் ஏராளமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் மண் சேமிப்பு பருவநிலை மாற்றம் தரிசு நிலம் போன்றவற்றில் தான் இன்னும் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என தெரிவித்திருந்தார். போதும் என … Read more

அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!!

அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!!

அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!! தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டது. மற்ற சிமெண்டு மூடைகளை காட்டிலும் அம்மா சிமெண்டு மூடை விலை குறைவு. ஆனால் அது ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு தான் விற்பனை செய்யப்படும். அதாவது 100 சதுர அடி வீடு கட்டுவோருக்கு 50 மூடை அம்மா சிமெண்டு வழங்கப்பட்டது. இதே போல வீடு பழுது பார்க்கும் … Read more

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் - சரத்குமார்!!

  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!! பொது மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடி வருகிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்கார்ட் கிருஷ்ணா கல்லூரியின் 130 வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் என்று நாகர்கோவில் வந்தார் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!! சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தனது அசாத்திய ஸ்டைல் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தவர் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த், அவரது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை எத்தனையோ பல அவமானங்களை சந்தித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படாத இயக்குனர்களே கிடையாது, இவர் … Read more

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் பெருமிதம் ஐ.நா சபையிலேயே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு திமுக அரசு .2021 இல் 34,579 கோடி ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு 40,299 கோடி … Read more

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!! “கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்” *”ஜெ.மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம், அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்தார்கள் மீண்டும் மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் தான் பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் … Read more