ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!! ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தில் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி வந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர். தமிழக அரசு அனுப்பிவைத்த தீர்மான மசோதாவில் பல சந்தேகங்களை கேட்டு மீண்டும் அரசுக்கே … Read more

இனி இந்த வங்கிகளிலும் யுபிஐ வசதி! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Now UPI facility in these banks too! Government issued a strange announcement!

இனி இந்த வங்கிகளிலும் யுபிஐ வசதி! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அந்த வகையில் திமுகவானது குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்குதல், நான்  முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத  பயண சீட்டு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து நான் … Read more

ரயில்வே துறை வெளியிட்ட புதிய அப்டேட்! ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்?

New update released by Railway Department! Will passengers who have booked tickets online be refunded?

ரயில்வே துறை வெளியிட்ட புதிய அப்டேட்! ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்? தற்போது கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்த்துதான் வருகின்றார்கள். தொலைதூரப் பயணம் போன்றவை மேற்கொள்ளும் பயணிகள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றார்கள். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகின்றது. மேலும் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்!

Important information published by the Reserve Bank! Customer service will be provided on this date!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அனைத்து வங்கிகளும் இம்மாதம் 31ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க  வேண்டும். அந்நாளில் வாடிக்கையாளர்கள் சேவைகளையும் தடையின்றி கொடுக்க வேண்டும். குறிப்பாக வங்கிகளில்  கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு என்இஎஸ்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை  சேவைகள் வழக்கம் போல் இரவு 12 மணி … Read more

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!

Make this connection now! Otherwise the PAN card will be invalid from 1st April!

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது! தற்போது மாறிவரும் காலகட்டத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அதனால் ஆதாரை பான் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார் மற்றும் … Read more

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!! நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.   அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி … Read more

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை பட்ஜெட் பற்றிய விவாதங்களும், அதன் பின் 29ம் முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை ஒவ்வொரு துறையில் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்களும் நடைபெறவுள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டுள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் … Read more

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்!

Attention those interested in joining the police force! Information released by the government!

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்டங்களில் காவலர் ஆயுதப்படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைகாவல் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம் வடிவங்கள் வரவேற்கப்பட்டு … Read more

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!! தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் , தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், சர்ச்சை பேச்சுகளில் மிகவும் பெயர் போனவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன்.   தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கிய … Read more

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்த நிலையில் ஆட்சி அமைத்து ஒன்றரை வருட காலம் ஆகியும் செயல்பாட்டிற்கு வராமலே இருந்தது. இது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கினர். தற்பொழுது நிதிநிலை பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது என்ற பதிலையே அனைத்து அமைச்சர்களும் கூறி வந்த … Read more