வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர்!! 

Increase in external influence.. No more butter for Salem traffic police!!

வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் தொப்பி!! கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் வெப்பம் அதிகரிக்க கூடும். வெயிலில் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியானது சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா கலந்து கொண்டு போக்குவரத்து போலீசார்களுக்கு மோர், லெமன் ஜூஸ், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தனர். மேலும் … Read more

சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

Fire to the forest to transport sandalwood!! The shocking truth that came out!!

சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!! அக்காமலை எனும் மலைப்பகுதி கோவை மாவட்டத்தில் உள்ளன. இப்பகுதியில் விலங்குகள் , புலிகள் இருப்பதால் இது வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த 27 ஆம் தேதி ஆனைமலை புலிகள் காக்கும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்றதால் காட்டு தீ மிகவும் வேகமாக பரவியது. வனத்துறையினர் மூன்று நாட்கள் கடின முயற்ச்சி எடுத்து போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வனப்பகுதியில் … Read more

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!!

The creator of Twitter is trying to provide it!! Blue Sky vs Elon Musk!!

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!! ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் புதிதாக சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். ட்விட்டர் வலைதளம் மக்கள் மத்தியில் ஒரு செய்தி வலைதளம் என்றே சொல்லலாம். நாட்டின் தலைவர்கள் , அதிகாரிகள் அனைவருமே தங்களின் அறிவிப்பையும் ,கருத்துகளையும் ட்விட்டர் வலைதளத்தில் தான் பதிவிடுவார்கள். உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை நிறுவனத்தை வாங்கி தன் வசம் படுத்தினார். அப்போது … Read more

ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!  

Rajinikanth's 170th film is in the hands of the Oscar-nominated director.. Fans in celebration!!

ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக இந்திய சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஒரே நடிகர். தன்னுடைய 72 வது வயதிலும்  சுறுசுறுப்பாக படங்கள் நடித்து மக்கள் மத்தியில் ஒரே சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றவர். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் 70 % சதவீதம் நிறைவு பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. … Read more

விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!!  

Next Diy with Vijay Sethupathi.. Actress Tamannaah will become a ghost again!!

விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!! இந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார் நடித்துள்ளார். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ரஜினியின் எந்திரன், எந்திரன் 2.0 . கமலின் விஸ்வரூபம் 1&2 . அஜித்தின் பில்லா 1 &2 . … Read more

உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்!

Madurai branch of the Supreme Court issued an action order! If there is no name plate in Tamil, there is a fine!

உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ் ஆங்கில பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகை தான் கடைகளுக்கு முன்பு … Read more

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! 

Philcats gifted by Ratan Tatu

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! உலகிலே அதிக  நன்கொடை கொடுக்கும் நபர்களில் டாட்டா , பில்கேட்ஸ் முதலிடம். இந்தியா வந்த பில்கேட்ஸ் மும்பைக்கு சென்று டாட்டாவை சந்தித்தார். கேட்ஸ் பவுண்டேஷன்  இந்தியா ( Gates foundation India) மூலம் டாட்டா உடன் இணைந்து பில்கேட்ஸ் இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்த ஆலோசித்துள்ளார். பில்கேட்ஸ் எழுதிய  (“How to Prevent the Next Pandemic” )and (“How to … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

The festival will be held for the next two days! Devotees are not allowed to bring these items!

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது! இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல்  மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே  எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்  சூறைக்காற்று!

Information released by Chennai Meteorological Department! Fishermen beware of 55 km speed gale!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே  எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்  சூறைக்காற்று! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்து தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்று. அந்த புயலிற்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ்  புயலின் காரணமாக புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் கனமழை பெய்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த … Read more

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான். அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல … Read more